Tuesday, May 15, 2007

அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள்!

அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள்!
http://groups.google.com/group/anbudan/t/e650dc047b23dadd

கவிஞர் புகாரி, திசைகள் மாலன் ஆகியோரின் முன்னுரையுடன் அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் வரத் துவங்குகின்றன.

அனைவரும் பொறுமையாக வாசிக்கவும் என்று கேட்டுக்கொள்கிறோம், அனைத்து முடிவுகளும் வெளியாக சில காலம் ஆகும் என்பதால்.

நடுவர்கள் வாசிப்புரை, வாழ்த்துரையுடன் கலக்கப் போகிறார்கள்!

இயல்கவிதைப் பிரிவின் நடுவரான திசைகள் மாலன் அவர்களின் நடுவர் உரையின் ஒரு பகுதியும் இன்று வெளியாகியிருக்கிறது.

தொடர்ந்து வாசிக்கவும்.

1 comment:

  1. அன்புடன் கவிதைப் போட்டியில் காட்சிக்கவிதைப் பிரிவில் நடுவர் நிலாச்சாரல் நிலா தெரிவில் பரிசு பெற்ற கவிநயாவுக்கு வாழ்த்துக்கள்! :-)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!