Showing posts with label கானா பிரபா. Show all posts
Showing posts with label கானா பிரபா. Show all posts

Thursday, May 21, 2009

எரியும் ஈழம்

ஈழ மண்ணில் நடந்த கொடூரங்களுக்கு இலங்கை அரசு பதில் சொல்ல வேண்டும். இனிமேல் நாம் கவனம் செலுத்தவேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. அவற்றில் சில குறித்து நண்பர் கானா பிரபாவின் பதிவைப் படியுங்கள்.



மடத்துவாசல் பிள்ளையாரடி: பதிவர்களின் கவனம் செல்ல வேண்டிய இடங்கள்!

இனி அனைவரும் செய்ய வேண்டியது புலிகள்/பிரபாகரன் குறித்து விவாதிப்பதல்ல. இலங்கை அரசின் போர்க்கால அத்துமீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்தான சர்வதேச நடவடிக்கைகள், தமிழர்களுக்கு உரிமை மற்றும் மிக முக்கியமாக போரால் இடம்பெயர்ந்த மக்கள் அவர்தம் வீடு(?) திரும்ப நடவடிக்கை.