ஈழ மண்ணில் நடந்த கொடூரங்களுக்கு இலங்கை அரசு பதில் சொல்ல வேண்டும். இனிமேல் நாம் கவனம் செலுத்தவேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. அவற்றில் சில குறித்து நண்பர் கானா பிரபாவின் பதிவைப் படியுங்கள்.
மடத்துவாசல் பிள்ளையாரடி: பதிவர்களின் கவனம் செல்ல வேண்டிய இடங்கள்!
இனி அனைவரும் செய்ய வேண்டியது புலிகள்/பிரபாகரன் குறித்து விவாதிப்பதல்ல. இலங்கை அரசின் போர்க்கால அத்துமீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்தான சர்வதேச நடவடிக்கைகள், தமிழர்களுக்கு உரிமை மற்றும் மிக முக்கியமாக போரால் இடம்பெயர்ந்த மக்கள் அவர்தம் வீடு(?) திரும்ப நடவடிக்கை.