tag:blogger.com,1999:blog-4696240067324182147.comments2023-12-07T22:46:03.698-05:00இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger2517125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-77515487112540180792023-02-01T13:55:35.543-05:002023-02-01T13:55:35.543-05:00This comment has been hidden from the blog.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-69619373540638737632022-08-31T08:46:58.286-04:002022-08-31T08:46:58.286-04:00மாற்றம் ஒன்றே மாற்றாதது.... மாற்றம் ஒன்றே மாற்றாதது.... Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-10648437719849022982022-04-06T06:14:04.027-04:002022-04-06T06:14:04.027-04:00அரிய தகவல் , அறிய நகை வருது
அரிய தகவல் , அறிய நகை வருது<br />Anonymoushttps://www.blogger.com/profile/07368311053564825497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-16083325143165076042021-05-06T23:13:31.716-04:002021-05-06T23:13:31.716-04:00கொஞ்சம் தந்தி பாஷை போல இருந்தாலும் நல்லா ரசிச்சு எ...கொஞ்சம் தந்தி பாஷை போல இருந்தாலும் நல்லா ரசிச்சு எழுதியிருக்கீங்க. எஸ்.வி.சேகரோட ஒரு நாடகத்துல ஒருத்தர் படம் எடுப்பது போல கதை சொல்லுவார், பார்க்கு கட்டு, பீச்சு கட்டு ந்னு அது மாதிரி உங்க மன நிலையை கட்டு கட்டு ந்னு சும்மா சூப்பரா சொல்லிட்டீங்க. <br /><br />பெரிய சிப்ஸ் பாக்கெட் எப்படி ஏழைக்கு அதுவும் எள்ளுருண்டையாகும், சின்ன சிப்ஸ் பாக்கெட் நா கூட ஒத்துக்கலாம். <br /><br />Thamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-68480977748570527572021-03-27T11:39:52.895-04:002021-03-27T11:39:52.895-04:00திரைப்படத்தை அழகாக விவரித்துள்ளீர்கள். சமையலறையில...திரைப்படத்தை அழகாக விவரித்துள்ளீர்கள். சமையலறையில் பெண்களின் சலிப்பான வேலை மற்றும் ஆண்கள் பெண்களின் கடின உழைப்பை எவ்வாறு புறக்கணிக்கிறார்கள் என்பது துல்லியமாக சித்தரிக்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி (சத்தியா).Chillhttps://www.blogger.com/profile/13426694200744632111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-83962983223441778262021-03-27T06:32:07.631-04:002021-03-27T06:32:07.631-04:00நயம் பட என்பது நாம் பட என்று எழுத்துப் பிழை ஆகிவிட...நயம் பட என்பது நாம் பட என்று எழுத்துப் பிழை ஆகிவிட்டது. வேதாந்திhttps://www.blogger.com/profile/09037585855708437280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-76436226334340870112021-03-27T06:30:55.696-04:002021-03-27T06:30:55.696-04:00 சத்யா,
நாம் பட உரைத்துள்ளீர்கள் மற்றும் பெண் மீதா... சத்யா,<br />நாம் பட உரைத்துள்ளீர்கள் மற்றும் பெண் மீதான தினிப்பையும் உரித்துள்ளீர்கள். இன்றைய சூழலில் பெண்கள் ஆண்களுக்கு சமம் என்று சொல்லிக் கொண்டு பாதி நாள் வெளியில் சாப்பிடும் நிலை தான். உப்புமாவிற்கே mix வந்துவிட்டது. <br />கதையைப் படித்தவுடன் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது.<br />நன்றி <br />வேதாந்திhttps://www.blogger.com/profile/09037585855708437280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-55153798551986753512020-08-28T16:51:51.622-04:002020-08-28T16:51:51.622-04:00நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இப்போதுதான் பார்க்கக்...நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இப்போதுதான் பார்க்கக் கிடைத்தது. எக்கச்சக்க விபரங்கள்.<br />ஒன்றிரண்டு தகவல் பிழைகள். அம்பிகா ஒன்றிரண்டு வருடம் முன்பே அறிமுகமாகி விட்டார் (சக்களத்தி) வாடை வாட்டுது பாட்டு வருமே அந்தப் படம். அதேபோல் பூர்ணிமா ஜெயராம். கிளிஞ்சல்கள் (விழிகள் மேடையாம்), பயணங்கள் முடிவதில்லை எல்லாம் டார்லிங் டார்லிங்க்கு முந்தயவை. <br /><br />அன்புடன்<br />ரவி திருவேங்கடத்தான்<br />Ravihttps://www.blogger.com/profile/09240901812270519127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-86182248624034938812020-05-26T16:02:00.479-04:002020-05-26T16:02:00.479-04:00Read this article many times before.. every time I...Read this article many times before.. every time I read, I cherish the memories of Nanna and his passion for his job. Those were Golden days..Anonymoushttps://www.blogger.com/profile/08726146061101510452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-23644053454917093792019-10-06T06:52:06.086-04:002019-10-06T06:52:06.086-04:00இப்படியும் கல்வியை கற்றுக் கொடுக்கலாம் , கற்றுத் த...இப்படியும் கல்வியை கற்றுக் கொடுக்கலாம் , கற்றுத் தரலாம்.<br />அருமை. தமிழின் பெருமை உணவை சாப்பிடுவது போல. சாப்பிடுகிறவர் மட்டுமே உணர முடியும்.வேதாந்திhttps://www.blogger.com/profile/09037585855708437280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-8529572377984159152019-09-25T15:43:16.936-04:002019-09-25T15:43:16.936-04:00//என்னவாக இருந்தாலும் ஒன்பது கோள்களையும்
ஒன்பது க...//என்னவாக இருந்தாலும் ஒன்பது கோள்களையும்<br /><br />ஒன்பது கோள்கள் எது எதுங்க?<br /><br />சூரியனும் நிலாவும் கோள்கள் கிடையாது; இராகுவும் கேதுவும் வெறும் கற்பனை.<br />அப்புறம் எப்படி 9 கோள்கள்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-7393509578238908602019-09-13T22:03:26.023-04:002019-09-13T22:03:26.023-04:00நன்று!நன்று!kottalamhttps://www.blogger.com/profile/01894178287634099290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-76980077089976606052019-05-06T16:42:00.313-04:002019-05-06T16:42:00.313-04:00Very well written, and kindles personal experience...Very well written, and kindles personal experiences & live through those days.!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-49025306356929561382019-05-06T13:50:16.552-04:002019-05-06T13:50:16.552-04:00Nagu, reminds my childhood. Am from Trichy, there...Nagu, reminds my childhood. Am from Trichy, there’s direct central govt coffee powder shop name “Indian Coffee” (located opposite to Bishop Heber School) they grind and make fresh coffee powder. Next favorite is Narasus and Joseph coffee powder. Nowadays mom buy Padma coffee powder but still my preference is childhood favorite Rameshhttps://www.blogger.com/profile/15971557911502770829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-13027671500961969712019-05-05T21:08:56.723-04:002019-05-05T21:08:56.723-04:00நல்லதொரு கடந்த கால நினைவை மீட்டி இருக்கிறீர்கள் .ந...நல்லதொரு கடந்த கால நினைவை மீட்டி இருக்கிறீர்கள் .நன்றாக இருக்கிறது .காலங்கள் மாறி கோலங்கள் எல்லாமே மாறிவிட்டன ....நினவோகள் தான் எங்களிடம் மிச்சம் இருக்கின்றன .<br />பதிவுக்கு நன்றி ....karikaalanhttp://www.karikaalan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-11215812566229161102019-02-11T13:49:25.844-05:002019-02-11T13:49:25.844-05:00கார்த்தி
கற்பது கடைபிடிக்க, ராக்கட் விட என்று யார...கார்த்தி<br /><br />கற்பது கடைபிடிக்க, ராக்கட் விட என்று யார் சொன்னா, மத சடங்கு என்றாலும் எதற்காக கற்றார்களே அதை அவர்கள் செய்கிறார்கள். <br /><br />திராவிடம் எனும் வார்த்தை இருந்ததற்காக தேர்வு செய்த பாடலில், பத்தி பத்தியாக நீக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வரி வரியாகவும் நீக்கியிருக்கலாம். <br /><br />(அந்த பாடலை எழுதிய பிள்ளை, மடங்கள் வைத்து தமிழ் வளர்த்த சைவ மரபை சார்ந்தவர், மடங்கள் சைவ மதத்தை தமிழ் கொண்டு மட்டும் போற்றும் நோக்கம் உடையவை, அவர் ஆரியத்தை புகழ வாய்ப்பே இல்லை, இருந்தும் சைவ கடவுளை முன்னிருத்தாமல் பரம்பொருள் என்றது சிறப்பே). <br /><br />//மொகஞ்சதாரோ, கீழடி, டைனோசர்//<br />ராமாயணம், மகாபாரதம் முதல் பல இலக்கியங்கள் சமஸ்கிருதத்தில் உண்டு! காளிதாசன் உட்பட படிக்க பல உண்டு!!<br />காமாலைக்கண்களுக்கு காண்டதெல்லாம் மஞ்சள்<br /><br />உலகலாவி என்பதற்கு தமிழ்நாட்டையும் தாண்டி என்று பொருள், அதன் அடிப்படையில் தேடிப்பார், மற்ற மாநிலங்களில்/நாடுகளில் உள்ள கல்வி கூடத்தில் சமஸ்கிருதம் போற்றப்படுவது புலனாகும். <br /><br />தொடர்பில்லாத ஒன்றில் நீ பெருமைப் பட என்ன இருக்கிறது?<br />தொடர்புடைய/என்னுடய எண்ணத்தில் இருந்திருந்தால், நான் அறிவியலா, கணிதமோ, கணிப்பொரியோ கற்றிருக்க முடியாது! திருக்குறள்/சிலப்பதிகரம் மட்டும் படித்து தாம்பரத்தில் கடை நடத்தியிருப்பேன். நான் கற்பதை நினைத்து பெருமைப்பட்டேன்!<br /><br />மத சடங்கு மொழி என்பது உனக்கு அதில் உள்ள மற்ற இலக்கியங்கள் தெரியாததால். பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடாது. <br /><br />இன்று உன் மொழியில் பதிவு செய்யும் ஒரு ஆக்கம், நாளை வேறு மொழியில் மற்றவர்களை அடையும், அந்த மனித தொடர் சங்கிலியில் எதையும் நீக்குவதிலோ குறைகூறுவதிலோ எனக்கு உடப்பாடில்லை.வாசுhttps://www.blogger.com/profile/13067781267324548148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-41843236025358656182019-02-10T10:43:46.141-05:002019-02-10T10:43:46.141-05:00ஆங்..
இன்னொன்னு.
*வாய்மையை* துறவுக்கு முன்பே மறுப்...ஆங்..<br />இன்னொன்னு.<br />*வாய்மையை* துறவுக்கு முன்பே மறுப்பதோ ஏற்பதோ அவரவர் தனி உரிமை, வள்ளுவர் எல்லோரையும் மறுக்கச் சொல்லலை என்பதே நம் விளக்கம்.வாசுhttps://www.blogger.com/profile/13067781267324548148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-28703311656452103672019-02-09T11:00:22.692-05:002019-02-09T11:00:22.692-05:00����������
***********
கேள்வி என்னனா, எங்கே இதெல்ல...����������<br />***********<br />கேள்வி என்னனா, எங்கே இதெல்லாம் சொல்லிருக்கார் என்பதுதான்.<br /><br />துறவற இயலில் சொல்லி இருக்கார்.<br />*********<br />வள்ளுவர், துறவற இயலில் சொன்ன இன்ன பிற <br />1. வாய்மை<br />2. கள்ளாமை<br />3. இன்னா செய்யாமை<br />4. வெகுளாமை<br />5. கூடா ஒழுக்கம்.<br /><br />பி.கு.: தலைபில் உள்ள துண்ண என்ற சொல்லை மிகவும் ரசித்தேன். மனதில் உள்ளதை சொல்லத்தான் மொழி, அதற்கு இலக்கணம் எதற்கு! <br />வாசுhttps://www.blogger.com/profile/13067781267324548148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-59636805079806974632019-02-04T13:07:51.486-05:002019-02-04T13:07:51.486-05:00நன்றிகள் பல நன்றிகள் பல Arun..https://www.blogger.com/profile/00797932935237929922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-76319249639413763662019-02-02T20:25:39.255-05:002019-02-02T20:25:39.255-05:00அருமை. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் நட...அருமை. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் நடை (எழுத்து தான் ;)) அழகு.Shanhttps://www.blogger.com/profile/15267860235306255525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-63250224393741790652019-02-02T20:20:27.418-05:002019-02-02T20:20:27.418-05:00பேசும் ஓணான் வேடிக்கையே ;)பேசும் ஓணான் வேடிக்கையே ;)Shanhttps://www.blogger.com/profile/15267860235306255525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-85776970900629111752019-02-02T20:18:53.465-05:002019-02-02T20:18:53.465-05:00அருமை. பள்ளி நாட்களை நினைவுகூர்ந்தமைக்கும், எண்கள...அருமை. பள்ளி நாட்களை நினைவுகூர்ந்தமைக்கும், எண்களின் மகத்துவத்தை எடுத்துக் கூறியதற்கும் நன்றிShanhttps://www.blogger.com/profile/15267860235306255525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-89342337484716192312019-01-27T04:26:34.577-05:002019-01-27T04:26:34.577-05:00அருமை அருமை மிக அருமை
ோெேஏர்வாடி என் சுப்பிரமணியன்...அருமை அருமை மிக அருமை<br />ோெேஏர்வாடி என் சுப்பிரமணியன்Eruvadi N.Subramanianhttps://www.blogger.com/profile/07849056231013277688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-27060766585947559392018-09-28T23:28:12.479-04:002018-09-28T23:28:12.479-04:00நாகு,
கண்கள் பனித்து விட்டது.மு.கோவின் பதிவுகள் கல...நாகு,<br />கண்கள் பனித்து விட்டது.மு.கோவின் பதிவுகள் கல்வெட்டுக்கள் போன்றது. பழையதை நினைவூட்டும் அழியா நினைவுகள்.<br />அவரது ஊரின் ஆலமரம் பற்றிய பதிவு இன்றும் பசு மரத்தானி போன்று உள்ளது. <br />நம் கதைகளையும் கட்டுரையும் அவரின் நடுநிலைமையோடு தேர்வு செய்ததும் மறக்க முடியாது.<br />வேதாந்திhttps://www.blogger.com/profile/09037585855708437280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-12504244723601199902018-09-28T22:45:08.060-04:002018-09-28T22:45:08.060-04:00naanum mu kO vin katturaikaLaip padithtthu rasitht...naanum mu kO vin katturaikaLaip padithtthu rasiththirukkiREn. Thiru Srinivasanin udalnilai therinthu vichanamaay irukku. enakku avarai migavum pidikkum. rajeshin udalnilai thERiyuLLathu paRRiyum migavum santhosham. paanukku nanRinarasimmanhttps://www.blogger.com/profile/17094111416195794496noreply@blogger.com