Tuesday, May 29, 2007

படம் பாரு கடி கேளு - 8


சிவப்பு முட்டாக்கு: என்னடீ இது சைதாப்பேட்டை மாதிரியே இல்லையே! கடை பேரெல்லாம் தெலுங்கில் எழுதியிருக்கே.
ரோஸ் முட்டாக்கு: நான் அப்போவே நினைச்சேன். ரொம்ப நேரம் ஓட்டுறாளேன்னு. இவ தான் "சைதாப்பேட்டை எனக்கு தண்ணி பட்ட பாடு கண்ணை மூடிக்கிட்டே ஓட்டுவேன்" னு சரடு விட்டா.

3 comments:

  1. பரதேசி,

    யாரோ ரெளடி பசங்க Scooty-ய திருடிக்கிட்டுப் போறாங்கனு நெனச்சேன். உங்க Comment பாத்து தான் தெரிஞ்சது ...

    தலையில கட்டு
    மொகத்தில கண்ண மட்டும் விட்டு
    Jeans கால்சட்டை போட்டு
    போகுதுக மொட்டு ...

    அப்படினு ...

    ReplyDelete
  2. //
    தலையில கட்டு
    மொகத்தில கண்ண மட்டும் விட்டு
    Jeans கால்சட்டை போட்டு
    போகுதுக மொட்டு ...

    அப்படினு ...
    //
    அப்படீன்னு ஒரு கவிதை நீங்க எழுதுவீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். அத்னால் தான் வேறு கமெண்ட் போட்டேன்.

    ReplyDelete
  3. நல்ல தமாஷ் இது.

    சதங்கா - நீங்க ஏதோ மொட்டு கிட்டுன்னு பாட்டு படிக்கறீங்க. இதுங்க போட்டுருக்கற விதவிதமான துணிங்கள பாத்தா மொட்டுவும் இல்லாம கிட்டுவும் இல்லாம வேற சமாச்சாரமா இருக்கப்போவுது :-)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!