Monday, May 25, 2009

படம் பாரு கடி கேளு - 28


சிலை 1: இந்த கலைகாட்சியில் காலையிலிருந்து நின்று காலெல்லாம் ஒரே வலி. ஒரு 5 நிமிடம் உட்காருவோம்.
சிலை 2: அது தான் முடியாது. ஒரு குடாக்கு பின்னாலே நைசா வந்து பாக்கிறான். நாம நிக்க வேண்டிய நேரம்தான்.

4 comments:

  1. அருமையான படம். அதற்கேற்ற கடி. இதைவிட அருமையாக அந்தப் படத்துக்கு வசனம் எழுத முடியாது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. "அருமையான படம், அதற்கேற்ற கடி."

    நான் சொல்ல நினைத்ததை எல்லாம் நாகு சொல்லி விட்டார். Super.

    ReplyDelete
  3. நாகு, மீனா, வாழ்த்துக்களுக்கு நன்றி.
    நாகு சரமாரியாக பல பதிவுகளைப்போட்டு தமிழ் சங்க ப்ளாக் இணைதளத்தை வளர்ப்பதற்க்கு நன்றி.

    மீனா, நீங்களும் அசத்துகிறீர்கள்.

    எனக்கு இப்போதெல்லாம் போதிய அவகாசம் கிடைப்பதில்லை. அவ்வப்போது மனதில் வருவதை பதிக்கின்றேன்.

    ReplyDelete
  4. பரதேசி அண்ணே,

    அத்தி பூத்தாப்ல வந்தாலும் அசத்தறீங்க.

    முரளி.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!