Thursday, May 21, 2009

எரியும் ஈழம்

ஈழ மண்ணில் நடந்த கொடூரங்களுக்கு இலங்கை அரசு பதில் சொல்ல வேண்டும். இனிமேல் நாம் கவனம் செலுத்தவேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. அவற்றில் சில குறித்து நண்பர் கானா பிரபாவின் பதிவைப் படியுங்கள்.



மடத்துவாசல் பிள்ளையாரடி: பதிவர்களின் கவனம் செல்ல வேண்டிய இடங்கள்!

இனி அனைவரும் செய்ய வேண்டியது புலிகள்/பிரபாகரன் குறித்து விவாதிப்பதல்ல. இலங்கை அரசின் போர்க்கால அத்துமீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்தான சர்வதேச நடவடிக்கைகள், தமிழர்களுக்கு உரிமை மற்றும் மிக முக்கியமாக போரால் இடம்பெயர்ந்த மக்கள் அவர்தம் வீடு(?) திரும்ப நடவடிக்கை.

2 comments:

  1. வணக்கம் நாகு

    நண்பர் சுந்தரவடிவேலும், அவர் பதிவில் கருத்து தெரிவித்த பெரும்பான்மையோரும் சொன்ன விஷயங்கள் எவ்வளவு தூரம் நாம் செய்ய வேண்டிய உடனடிப்பணிகள் இருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன. அதை செயற்பாட்டில் காட்டுவதில் தான் எம் முழுக்கவனமும் இருக்க வேண்டும். அந்தப் பதிவை நீங்களும் தொடுப்பு தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. சரியான நேரத்தில்
    இடுகையை இட்டு
    வழி காட்டி உள்ளீர்கள்
    நன்றிகள்

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!