Tuesday, February 06, 2007

நன்றிக்கு நன்றி

நாகு,
நன்றிக்கு மிக்க நன்றி. இந்த தடவை "ஆயிரம் பொற்கும்பிடு" பரவாயில்லை - அட்ஜீஸ் பண்ணலாம். அடுத்த தடவை கண்டிப்பாக "ஆயிரம் பொற்காசுகள்" தர வேண்டும்.

நீங்கள் சொன்ன மாதிரி பித்தன், எதிரொலி, கவிநயா போன்ற ப்ளாகிகள் தமிழ்ச்சங்க ப்ளாகுக்கு ஜூட் விட்டு விட்டார்கள் போலிருக்கு. மற்றும் இடது சாரியில் பெயரை மட்டும் பதிவு செய்தவர்கள் மௌனம் வேறு சாதிக்கிறார்கள். இது ப்ளாகின் உடம்புக்கு நல்லதல்ல.
ப்ளாகிகளே! விழித்து எழுங்கள். பேனாவை - இல்லை இல்லை மௌசை கையில் பிடியுங்கள், கீபோர்டை தட்டுங்கள், எண்ணங்களை அலைய விடுங்கள், ப்ளாகை நிரப்புங்கள்.

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!