Sunday, April 22, 2007

'அன்புடன்' குழுமம் - கவிதைப் போட்டி - தேதி நீட்டிப்பு

வணக்கம் நண்பர்களே.கவிதைப் போட்டியில் பங்கேற்றுச் சிறப்பித்த அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்.


காட்சிக்கவிதைக்கு மட்டும் ஏப்ரல் 30, 2007 நள்ளிரவு 12 மணி வரை கால அவகாசம் தர முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
சிலரின் தொடர் வேண்டுகோளுக்கிணங்க, இதற்கான தொழில்நுட்பக் காரணத்தால் இதற்கு மட்டும் அவகாசம் அளிக்கப்படுகிறது.எனவே காட்சிக்கவிதைக்கும் நீங்கள் 4 படைப்புகள் வரை அனுப்பலாம்.

இந்தப் பிரிவிலும் பங்கேற்க இது ஓர் அரிய வாய்ப்பு. உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி காட்சிக்கவிதை படைக்க ஊக்கப்படுத்தவும். கவிதைப் போட்டி அறிவிப்பை இங்கே காணலாம்:
http://priyan4u.blogspot.com/2007/03/2.html
http://groups.google.com/group/anbudan/web

2 comments:

  1. வணக்கம்.

    காட்சிக்கவிதைகள் பற்றி ஒரு குறிப்பு:

    வீடியோவில் உங்கள் பெயர், ஊர், மின்னஞ்சல் போன்றவற்றைக் குறிப்பிடவேண்டாம். காட்சிக் கோப்பின் Info, Properties - இவற்றிலும் பெயர், ஊர், மின்னஞ்சல் போன்றவற்றைக் குறிப்பிடவேண்டாம்.

    நடுவர்களுக்குச் செல்லும்போது படைப்பாளியின் பெயர் இல்லாதிருக்கவேண்டும். எனவே இந்தக் கோரிக்கை.

    நன்றி.

    காட்சிக்கவிதைக்கான கடைசி நாள் - ஏப்ரல் 30

    ReplyDelete
  2. இந்த அறிவிப்பையும் போட்டதுக்கு நன்றிங்கோவ் :-)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!