Saturday, July 14, 2007

தனிமை




உன்னைப் போல் ஆயிரம் இருக்கையில்
நீ மட்டும் துணையில்லாமல்
தன்னந்தனியே மின்சாரக் கம்பியில் உட்கார்ந்திருப்பது ஏனோ?

சுகமோ அல்லது சோகமோ
எந்த நிலையில் நீ இருக்கின்றாய்?

தனிமையில் துயரமும் உண்டு
தெளிவும் உண்டு.

1 comment:

  1. "தனிமையில் துயரமும் உண்டு
    தெளிவும் உண்டு."

    நல்லாருக்கு, ஸ்ரீலதா.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!