Friday, September 01, 2006

அன்புக்கு ஒரு கவிதை

நிஜமாய் தோன்றி, நினைவாய் மாறி
கனவாகி, கற்பனையாகி
கவிதையாய்
எனக்குள் நிறைந்து இருக்கின்றாய்!!!

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!