Sunday, April 01, 2012

படம் பரு கடி கேளு - 55


மணியடிச்சு திறந்து வைக்கணும்னு சொன்னாங்க. நான் என்னவோ நம்ம பூசை மணி மாதிரி சின்னதா இருக்கும்னு நினைச்சு ஒத்துக்கிட்டேன். இது கிண்டாமணியா இருக்கே. நாலு ஆளை கூப்பிடுய்யா.... யப்பப்பா.......

1 comment:

  1. சூப்ப்ப்ப்ப்ப்ப்பர்.

    மணி இழுப்பவர்: தலைவரே, இப்படித்தான் இந்த மணியை இழுத்து அடிக்கனும், ஒரு ஆயிரம் தடவை அடிச்சா.....

    பின்னாலிருப்பவர்: மேல சொல்லாதே தெரியும், எனக்கு மணி அடிச்சிடுவாங்க அதானே, போய்யா.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!