Thursday, December 06, 2007

படம் பார்த்து கடி சொல் - 3



"நீ படிக்கிற படிப்புக்கு வண்டி தள்ள தான் லாயக்கு" ன்னு எங்கப்பா சொன்னதை நிஜமாக்கிட்டானே படுபாவி இந்த சீனியர் இஞ்சினியர்"

படம் பாருங்கோ! கடி கேளுங்கோ! நீங்களும் கடியுங்கோ!

2 comments:

  1. சார் - இந்த பாலைவனத்துல வந்து ரோடு போட்டோமே - ஒரு பயலாவது வண்டி ஓட்டிட்டு வரானா? அதான் க்ரேனோட கைய கழட்டி நாமளாவது ஒரு வண்டி ஓட்டுவோமென்னு... ஹி... ஹி...

    ReplyDelete
  2. செந்தில்: அண்ணே, எனக்கு ஒரு சந்தேகம்னே.

    கவுண்டமணி: சொல்லுடா கரிச்சட்டி தலையா.

    செந்தில்: அண்ணே, நம்மூர்ல பீச்சில தான மண்ணு இருக்கும், இங்க எப்டின்னே பீச்சே இல்லாம மண்ணு வந்திச்சு.

    கவுண்டமணி: அடே வண்டுருட்டி தலையா, அதுக்குத்தான் என்னைய மாதிரி மூனாப்பு படிச்சிருக்கனும், ஊர்ல பன்னி மேச்சிட்டிருந்தா எப்படி தெரியும். நம்மூர்ல சுன்னாம்மி ன்னு ஒன்னு வந்திச்சில்ல அப்ப எத்தனை மண்ணு வெளியில வந்துச்சு அதை எல்லா எடுத்து இங்க வித்துட்டாங்கடா, இது தெரியாம நீ எப்டிதான் இந்தூருக்கு வந்தியோ.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!