Thursday, December 13, 2007

பாவரசன் பாரதி ? (ஒரு கற்பனைக் கவிதை)

பாரதி அவர்களின் அதிர்ச்சியான மறைவு எப்போதும் சிந்தனையில் இருக்க அதன் விளைவாய் வந்த கவிதை

http://vazhakkampol.blogspot.com/2007/12/blog-post_13.html

1 comment:

  1. சதங்கா,

    கவிதை மிக மிக அருமை.
    என்ன ஒரு வார்த்தை விளையாடல்.

    கரிய நிறத்தந்த யானை

    கரிய நிற யானை
    கரிய நிற தந்த யானை
    கரிய நிறம் அந்த யானை. அபாரம்.

    நல்ல ஒரு கற்பனை, இப்படித்தான் அந்த நிகழ்வு நடந்ததாக தகவல் இல்லை, ஆனால் அப்படி கவி புனைய எந்தத் தடையும் இல்லை.
    நன்கு ரசித்தேன்.

    அன்புடன்,

    முரளி.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!