Wednesday, February 27, 2008

எழுத்தாளர் சுஜாதா காலமானார்

எழுத்தாளர் சுஜாதா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது எழுபத்து ஐந்து. சிறுகதை, தொடர்கதை, நாவல், நாடகம், சினிமா, அறிவியல், சங்க காலக் கவிதைகள் என்று அனைத்து வகைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர் சுஜாதா.
அவருடைய மரணம் எழுத்துலகுக்கு பேரிழப்பாகும்.

சுஜாதா பற்றி விக்கிபீடியாவில்.

சற்றுமுன் பதிவில் வந்த செய்தி.

சுஜாதா பற்றி ஜெயமோகன்

4 comments:

  1. செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைவதாக.

    ReplyDelete
  2. ஆழ்ந்த வருத்தங்களும் அஞ்சலியும்!

    ReplyDelete
  3. செய்தி கேட்டு மனம் கலங்கிப்போயிருக்கு. ரொம்பக் கஷ்டப்படாமல் போனாரா? முதுமைன்றதை யாருமே தடுக்க முடியாது. எழுத்தாளனுக்கு 'மரணம்' ஏது? அவருடைய எழுத்துக்கள் நிலைச்சு நின்னு அவரைப்பற்றிச் சொல்லும்.
    அவருடைய ஆன்மா சாந்தி பெறணுமுன்னு பிராத்திக்கிறேன். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவருடைய விசிறிகளுக்கும்
    மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  4. அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!