Thursday, November 26, 2009

படம் பாரு கடி கேளு - 43


தூரத்தில் நிற்கும் இருவரில் ஒருவர்: என்ன மாடசாமி அது யாரு நடு வயலில் வயலின் வாசிக்கிறது?
மற்றவர்: யோவ் முனுசாமி, அது வயலின் இல்லைய்யா அது மிருதங்கம்.
அவரு ஏதோ வாசிச்சு பயிர் வளர்க்கறேன்னு சொன்னாரேன்னு நம்ம வயலில் இடம் கொடுத்தேன். அவரு வாசிக்கிறாரு வாசிக்கிறாரு நிறுத்தவே மாட்டேங்கிறாரு. அறுவடை மேல் அறுவடை பண்ணிக்கிட்டு இருக்கேன். பரவாயில்லை. நல்ல வருமானம் தான்.

1 comment:

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!