Thursday, November 16, 2017

தெய்வக் குற்றம்

திடீர் காப்பிப் பொடியை
வென்னீரில் கலந்து தந்தாள் பணிப்பெண்
கும்பகோணத்துக்கு மேலே பறந்து கொண்டு இருந்த
விமானத்தில்.

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!