Sunday, April 27, 2014

படம் பாரு கடி கேளு


சச்சின்:  நாகு மாமா தூங்கறாரா, வேலை பண்றாரா?
ஷ்ரவன்: ஏண்டா வேலை பண்ணினா, ஸ்க்ரீன்ல நாம மட்டும் எப்படிடா இருப்போம்? வேற ஏதாவது ஆணி புடுங்கற அப்ளிகேஷன் இருக்கனுமே... தூக்கம்தான்...

2 comments:

  1. நாகு,
    நம்ம தலைவர் லெவலுக்கு போயிட்டீங்க - கேள்வியும் நானே பதிலும் நானே !!!

    சரி - சச்சின் யாரு? ஷ்ரவன் யாரு?

    ReplyDelete
  2. பரதேசியாரே,

    உங்களை கொஞ்ச நாளா இந்தப் பக்கம் காணோமா? அதுதான் உங்க டிரேட் மார்க்கை நான் திருடிட்டேன்.

    இவங்க ஜெயகாந்தன் - சுதா தம்பதியரின் இரட்டை வால்கள். :-)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!