Wednesday, March 06, 2024

மாயை




        இசைஞானியின் “ராஜ ராஜ சோழன் நான்” பாடல் முடிவதற்குள் செவ்வானம் கலைந்தது, என் நினைவலைகளும் கலைந்தன, 

            தெளிந்த நீல வானம் கண்முன், எண்ணங்களும் இப்போது தெளிந்தது, 


            வாழ்க்கை ஒரு மாயாஜாலம், எதுவும் நிரந்தரமல்ல,  தருணம் பொன்னானது, 


             இயற்கை இவற்றை ஒரு வர்ணக்கோட்டில் அழகாக தீட்டிச் சென்றது

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!