Tuesday, March 13, 2007

கவிதைப் போட்டி

கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி! இதனால் அறிவிக்கப்படுவது யாதெனில் 'அன்புடன்' குழுமம், தன் இரண்டாவது ஆண்டுவிழாவை முன்னிட்டு, சிறந்த பரிசுகளுடன், கவிதைப் போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறது. விவரங்களுக்கு:

http://priyan4u.blogspot.com/2007/03/2.html

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

அன்புடன்,
கவிநயா.

4 comments:

  1. அறிவிப்புக்கு நன்றி கவிநயா :-)

    ReplyDelete
  2. என் மறுமொழி எங்கேப்பா?!

    ReplyDelete
  3. Mihavum Nandraha vullathu

    ReplyDelete
  4. நினைவூட்டல்: அன்புடன் கவிதைப் போட்டி - கடைசி நாள் ஏப்ரல் 14 இந்திய நேரப்படி இரவு 12 மணி!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!