Sunday, January 10, 2016

இந்த நாள் இனிய நாள்

மழைக்குப்பின் தெளிந்த வான்
மரத்திடை கலங்கிய ஆறு
மாறிமாறி ஒலிக்கும் காற்றின் இசை
மாற்றமில்லா மார்கழிக் குளிர்
மனைவியின் அன்பில் இனிக்கும் தேனீர்
மற்றும் ஒருமுறை மயங்கிய உயிர்