Thursday, May 09, 2013

படம் பாரு கடி கேளு - 57


பார்வதி: என்னங்க அப்பவே சொன்னேன் பின்னால இன்னொரு ஸீட் இல்லேன்னா ஒரு ஸைட்கார்  மாட்டுங்கன்னு. நீங்க தான் கேட்கல்லே, இப்போ பாருங்க முருகன் மயில்மேல தான் வருவேன்னு பறந்துட்டான்.

மறுகடி:
போன் பேசும் இன்ஸ்பெக்டர்: ஆமாம் சார் 6 பேர் போகக்கூடிய மோட்டார்பைக்கில் 3 பேர் தான் போறாங்க. ம்ம்ம்.. இல்ல சார். 2 பேர் தலையில தான் ஏதோ ஹெல்மெட் மாதிரி இருக்கு. ஓட்டுனர் தலையில தண்ணி கொட்டுது சார். முன்னால உள்ள குழந்தைக்கு யானை தலை சார். 

2 comments:

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!