Sunday, May 03, 2015

படம் பாரு, கடி கேளு


அண்ணேன் பரதேசி வந்து ஒரு பதிவு போடும்வரை, ஒரு பயலும் பொண்ணும் இந்த ரோட்ட விட்டு நவுரக்கூடாது. அங்க ஒரு மான் ஓடுது,  மயில் ஓடுதுன்னு கெளம்பக்கூடாது, தெரிஞ்சுதா?

1 comment:

  1. அன்புள்ள நாகு

    கடி ஜோக் மிக மிக பிரமாதம் ஒரு பெரிய கட்டுரையை எழுதி '

    ஒரு பெரிய கருத்தரங்கத்தை நடத்தி சொல்ல முடியாத செய்தியை

    சுற்ற்ச்சூழல் .,அழிவதை , காடுகளை திட்டமிட்டு சூறையாடுவதை

    மனிதனின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையால் வரும் கேடுகளை

    இவ்வளவு நகைச்சுவையோடு யாரும் இதுவரை சொன்னதில்லை - மு.கோபாலகிருஷ்ணன் (மின்மடலில் வந்தது)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!