மரக்கிளையில் இருக்கும் பனி உருகி 
சிறு துளியாய் நிற்கும் பொழுதில் 
சூரிய கதிரொளி  அதன்மேல் பட்டு  
விலை மதிக்க முடியாத 
வைரக்கற்களாய் இயற்கையை அலங்கரிக்கின்றது 
பளபள என மின்னும் 
மாணிக்கம் மரகதம் 
வைடூரியம் கோமேதகம் 
நீலம் என்று கற்களின் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது
No comments:
Post a Comment
படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!