கிராமங்களில் நாற்று நடுவதே ஒரு விழா போலத் தான் நடக்கும்.  உழவர்களும், மாடுகளும், சேறும், நாற்றும், நாற்று நடும் பெண்களும் ... அப்படியே ஒரு ரம்மியமான சூழல்.  அதைப் பற்றி ஒரு கவிதை "கிராமத்து நடவு". 
http://vazhakkampol.blogspot.com/2008/03/blog-post_13.html