"ஊருணி நீர் நிறைந்தற்றே - உலகவாம் பேரறி வாளன் திரு"என்று ஊரே உண்ணும் ஊருணி பற்றி வள்ளுவர் பெருந்தகை அருமையாக ஈற்றடிகளில் சொல்லியிருப்பார். அவர் சொல்கிற ஊருணியில் கடல் அளவுக்கு விசயங்கள் அடங்கியிருக்கும். நாம என்னதான் வரி வரியா எழுதினாலும், அந்தக் காலத்து ஆட்களை கிட்ட கூட நெருங்க முடியாது என்றே தோன்றுகிறது. இதோ எனது
கவிதை.http://vazhakkampol.blogspot.com/2008/02/blog-post_25.html
Sorry to post an unrelated news item...
ReplyDeleteWriter Sujatha is no more!
- Ravi