இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்

Richmond Tamil Sangam, Virginia, USA

Wednesday, February 01, 2023

எப்போது திருட்டு எண்ணம் வரும்?

›
உலகத்தில் திருட்டுப் பயலுக எல்லா இடத்திலும் இருக்கானுக நாமதான் கவனமா இருக்கணும், சரி நான் அப்புறமா பேசறேன் என்று யாரிடமோ அலைபேசியில் பேசி மு...
Sunday, January 01, 2023

எவ்வளவு விரைவாகக் கொடுக்க வேண்டும்?

›
  உலகின் மிகப்பெரும் கருணையாளர்கள் எனப் பட்டியலிட்டால் கண்டிப்பாக வள்ளுவர் அதில் இடம்பெறுவார். துன்பம் கொள்ளும் மனிதனைக் கண்டு கசிந்து உருகு...
Tuesday, November 01, 2022

சேற்றில் சிக்கிய யானை

›
​​ ​ உலகம் இயங்கும் விதம் வியப்பானது என்றபடியே வந்தான் செல்வம். எதைப்பற்றிடா சொல்கிறாய்? 'யூவால் ஆரரி' எழுதியிருக்கும் சேப்பியன்கள்...
Saturday, October 01, 2022

பிரிவால் கொடுமையாக நீளும் இரவுகள்

›
உலகம் எங்கும் என்றும் மாறாத மனித உணர்வுகளுள் ஒன்று பிரிவுத்துயர். இன்று என்னதான் தொலைத்தொடர்புகள் வளர்ந்துவிட்ட போதிலும் அன்புக்குரியவர் அர...
Thursday, September 01, 2022

துட்டு கொடுத்தாவது அந்தத் துன்பத்தை வாங்கிக்கோ - வள்ளுவர்

›
  உலகத்துல யாராச்சும் இப்படிச் சொல்லி கேள்விப்பட்டு இருக்கியா? டேய், ஒரேடியா கதை விடாதே. அப்படியெல்லாம் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. அட, உண்...
Friday, July 01, 2022

ஏ உலகமே, இதுல என்ன "பெரும" உனக்கு?

›
  உலகத்துல இப்படி வாழைப் படத்துல ஊசி ஏத்தற மாதிரி எழுதின ஆளுக வேற யாரும் இருக்காங்களான்னு தெரியலை என்றபடியே வந்தான். வாடா செல்வம், என்ன ஒரு ...
1 comment:
Saturday, June 04, 2022

கடிலக்கரையினிலே - பண்ருட்டி பலாச்சுளைகள் - 2

›
பண்ருட்டியில் எங்கள் வீட்டில் எப்போதும் நண்பர்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். பக்கத்து ஊர்களான கடலூர், விழுப்புரத்தில் கலைக்கல்லூரிக...
Wednesday, June 01, 2022

கார் புதுசு வாங்கலாமா பழசு பரவாயில்லையா - வள்ளுவர் என்ன சொல்றார்?

›
 உலகத்துல கார் வாங்க வள்ளுவர்ட்ட யோசனை கேட்கும் ஆளு நீதான்டா. அதும், நான் கார் வாங்குகிறேன், நீ குறளை வைத்து விளையாடுற, நடத்து. அட சும்மா வி...
Sunday, May 01, 2022

பண்ருட்டி பலாச்சுளைகள் - 1

›
  பண்ருட்டியில் எங்கள் வீட்டைப் பற்றியும் நண்பர்களைப் பற்றியும் எழுதியதில் இருந்து ஒரு யோசனை. நண்பர்களைப் பற்றி எழுதினால் என்ன? தேவதைகள் என்...
Saturday, February 26, 2022

கமா, சோம்பல் மற்றும் பக்கோடா

›
  வாடா செல்வம், நேத்திக்கே உங்கிட்ட பேசணும்னு நெனச்சேன், முடியாம போய்டுச்சு. உட்கார், ஒரு காபி போட்டுட்டு வர்றேன் குடிச்சுட்டே பேசலாம். வேல...
‹
›
Home
View web version
Powered by Blogger.