இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்

Richmond Tamil Sangam, Virginia, USA

Thursday, November 30, 2017

அருண் பக்கங்கள் - ரசனை

›
விடிவுக்கு முடிவில்லாமல் சுத்தும் பூமி... ஆரஞ்சு நிறத்தில் வெளிச்சமான வானம்... உடையும் முன் பெரிதாகும் குமிழி... உயிர் இல்லாவிடினும் பற...
1 comment:

கமல புராணம் - உரை ரிச்மண்ட் மக்கள்

›
“கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார்.  நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்ப...
2 comments:
Wednesday, November 22, 2017

அருண் பக்கங்கள் - ஜாதகங்கள்

›
வெளி வரும் நேரம் யாரும் கணிக்காமல் பிறந்தோம் ஆயினும் ஜாதகம் உருவாக்கினர் .... மனிதனை மதம் என்ற நீரினால் குளிப்பாட்டினர்... கல் என்ற வாயி...

அருண் பக்கங்கள் - இந்திய விடுதலை...

›
நாட்டுக்குன்னு நாகரிகத்தை ஐந்து திணைகள் ஆக்கி... திட்டமிட்டு திணைக்கொரு தொழில் என பெயரிட்டு.. தொல்ல வராம இருக்க தொழிலுக்கொரு கடவுளை உருவ...

அருண் பக்கங்கள் - கடவுள்

›
வாழ்க்கையின் வருத்தத்தை போக்குவதற்கான நிவாரணி நீ என்கிறார்கள்... இன்ப துன்பம் இல்லாவிடில் வாழ்க்கை ஏது? மகிழ்வான தருணங்கள் உன்னால் அதனா...

அருண் பக்கங்கள் - ஒரு கிராமத்து மென்பொறியாளன்

›
காலேஜ் வாழ்கையில கண்ணடிச்சப்போ தெரியல.... அவ கண்ணாடி அழுததுல காரணம் கொஞ்சம் வெளங்கிச்சு... வேலை வெட்டி தேடும்போது வெவரம் ஏதும் பத்தல.. வ...

அருண் பக்கங்கள் - நட்பு

›
அறியாத வயதினில் அவன் எறிந்த கல்லின் கரையாத காய தழும்பு நட்பு.... . அரைக்கால் டிராயரை அவிழ்த்து விளையாட்டு காட்டினாலும்  அழும் நீரினில் ...

அருண் பக்கங்கள் - கம்பம்

›
அன்றொரு நாள் மாலையிலே அந்த மாமரத்தின் கிளையின் பின்னே ஒளிந்து விளையாடியது... பல நேரங்களில் பசுமையாக காட்சி அளிக்கும்.... பல முகத்தினில...

அருண் பக்கங்கள் - அப்பா

›
மொதோ தரம் முழிக்கையிலே மூச்சு கொஞ்சம் விட்டீங்க... மூணாவதா பெத்தாலும் மொளைக்க வெச்சு ரசிச்சீக ... காலெடுத்து வைக்கையிலே கரம் புடிச்சு ந...

அருண் பக்கங்கள் - காலம்

›
சனிக்கிழமை காலையில் எண்ணெய் தேய்க்க வரும் அம்மாவிடம் இருந்து தப்பி ஓடுவேன் என் பம்பரத்தை எடுத்து கொண்டு........ குமார் அண்ணன் வந்த உடனேய...
‹
›
Home
View web version
Powered by Blogger.