இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்
Richmond Tamil Sangam, Virginia, USA
Saturday, October 31, 2009
படம் பாரு கடி கேளு - 40
›
சார், இந்த பழம் லேசா அழுகினா மாதிரி இருக்கு அதிலிருந்து நல்லதா குடுங்க. முடியாதுன்னா சொல்லுங்க நான் பிக்கிற விதத்தில் பிச்சுக்குவேன்.
2 comments:
Saturday, October 24, 2009
தமிழ் சங்கத்தில் ஆங்கிலமா? - ஒரு வம்பு
›
ஜெயகாந்தனின் "திருக்குறள் காவ்யா" பதிவு படித்ததும் நம் தமிழ் சங்கங்களை வம்புக்கு இழுக்கலாம் என்று தோன்றியது. அமெரிக்காவில் உள்ள தம...
7 comments:
Sunday, October 18, 2009
படம் பாரு கடி கேளு - 39
›
அட என்னய்யா அநியாயம் இது! இந்த பன்றி காய்ச்சல் வந்தாலும் வந்தது நமக்கும் இதை மாட்டி விட்டுட்டாங்க. ஒரு வார்த்தை பேச முடியலே! ஒண்ணு திங்க முட...
2 comments:
புலவர் புலம்பல்
›
சங்க காலத்திலிருந்து பாரதி காலம் வரை தமிழ்நாட்டு வரலாற்றில் மாறாத ஒன்று உண்டென்றால் அதுதான் புலவர்கள் வறுமை. எவ்வளவோ மாற்றங்களும் ...
4 comments:
Wednesday, October 14, 2009
மீனாவுடன் மிக்சர் - 13 {கூப்பர்டினோவில் குஞ்சம்மா - முதல் பாகம்}
›
வருடம்: 2060 நாடு: அமெரிக்கா இடம்: கலிபோர்னியா மாநகரத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரின் சர்வதேச விமான தளம். உங்களுக்கு தெரியாத ஒரு முக்கியமான வி...
7 comments:
Tuesday, October 13, 2009
பித்தனின் கிறுக்கல்கள் – 36
›
நோபல் பரிசு சமீபத்தில் உலக சமாதான நோபல் பரிசு வழங்கியதில் என்ன லாஜிக்? அவருக்கு அதைப் பெறுவதற்கு தகுதி உண்டா? அவர் என்ன சாதித்து அதைப் பெற்ற...
7 comments:
Thursday, October 08, 2009
மீனாவுடன் மிக்சர் - 12 {ஊத்தப்பமும் ஊத்தெடுக்கும் சமூக உணர்வும்}
›
ஒரு வழியா நவராத்திரி சுண்டல் சாப்பிட்ட அஜீரணம் போய் இப்ப தான் மிக்சர் பக்கம் வர முடிஞ்சது. நான் எட்டிப்பார்க்காத இந்த சில வாரங்களில் ஏதோதோ ...
17 comments:
Tuesday, October 06, 2009
எல்லாம் ஒன்றுதான்!!
›
சென்ற ஆண்டு வெளிவந்த தசாவதாரம் திரைப்படத்தில் கமலஹாசன் ஒரு வரலாற்று செய்தியை தன் கதைக்கு பயன்படுத்திக் கொண்டிருந்தார். அதுதான் காலம் காலமா...
5 comments:
திருக்குறளின் வாரிசாக "திருக்குறள் காவியா"!
›
திருவள்ளுவர் தவமாய் தவமிருந்து எழுதிய அனைத்தையும் அக்குவேறு ஆணிவேறாக அலசி நம்மை மூக்கில் விரல்வைக்க வைக்கிறார், இவர். பார்வையாளர்கள் ப...
2 comments:
Wednesday, September 30, 2009
ரசிகனும் கலைஞனும்
›
கர்நாடக சங்கீத வித்வான்களின் பெயருக்கு முன்னால் உள்ள ஊரைப் பற்றி விசாரித்தால் அநேகமாக அது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராகத்தான் இருக்கு...
2 comments:
‹
›
Home
View web version