tag:blogger.com,1999:blog-4696240067324182147.post9204035420417504551..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: பொங்கல் வாழ்த்து - 2012நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-40660661199700265112012-02-10T23:05:35.187-05:002012-02-10T23:05:35.187-05:00மிக அருமையான கவிதை.மிக அருமையான கவிதை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-19398119585329421592012-01-18T16:21:53.052-05:002012-01-18T16:21:53.052-05:00பேரச் சொன்னாலும் ஊரச் சொல்லக்கூடாதுனு நீங்க தான் ச...பேரச் சொன்னாலும் ஊரச் சொல்லக்கூடாதுனு நீங்க தான் சொல்லிக் கொடுத்தீங்க. அதனால பேரக் கூடச் சொல்றதில்லை. நீங்க என்னடான்னா ;))))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-48797029012297312412012-01-17T23:21:58.390-05:002012-01-17T23:21:58.390-05:00கம்பனையே கவுத்த ஊராச்சே. நான் எந்த மூலைக்கு :-)கம்பனையே கவுத்த ஊராச்சே. நான் எந்த மூலைக்கு :-)நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-11444255044675966752012-01-17T08:56:52.027-05:002012-01-17T08:56:52.027-05:00:-) Double emphasis!
- Nagu:-) Double emphasis! <br />- Naguநாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-90176260990634555412012-01-16T20:50:22.903-05:002012-01-16T20:50:22.903-05:00நன்றி விமலன், முரளி, நாகு !!!
தமிழ் புலவர் பண்ருட...நன்றி விமலன், முரளி, நாகு !!!<br /><br />தமிழ் புலவர் பண்ருட்டி நாயகனிடம் ஒரு கேள்வி: "முன்னரேயே" எந்த அகராதியில் உள்ள வார்த்தை ? ;)சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-15961039929240446042012-01-15T18:39:34.645-05:002012-01-15T18:39:34.645-05:00தைப் பொங்கல் திருநாளை ஒரிரு நாட்களுக்கு முன்னரேயே ...தைப் பொங்கல் திருநாளை ஒரிரு நாட்களுக்கு முன்னரேயே கொண்டாடியது போல இருந்தது படித்தபோது.<br /><br />பொங்கல் வாழ்த்துக்கள்!<br /><br />நேற்று நண்பர்களுடன் ரிச்மண்டில் இருக்கும் வர்ஜிர்னியா சட்டசபைக்கு சென்றிருந்தேன். அங்கே பளிங்கில் இருக்கும் ஜார்ஜ் வாஷிங்டன் சிலையில் அவர் விவசாயி என்பதைக் காட்ட அவர் பக்கத்தில் ஓர் ஏர்கலப்பை இருக்கும். பொங்கலும் உங்கள் கவிதையும்தான் நினைவுக்கு வந்தது.<br /><br />http://www.bluffton.edu/~sullivanm/virginia/richmond/capitol/houdonside.jpgநாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-41633355481198904192012-01-14T12:44:09.710-05:002012-01-14T12:44:09.710-05:00சதங்கா,
உங்கள் தமிழ், இளமைத்துள்ளளோடு தமிழக பொங்க...சதங்கா,<br /><br />உங்கள் தமிழ், இளமைத்துள்ளளோடு தமிழக பொங்கல்த் திருவிழாவை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.<br /><br />இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்<br /><br />முரளிThamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-54766038564578628892012-01-14T10:06:50.037-05:002012-01-14T10:06:50.037-05:00மண்பிளந்து,துளிர்த்து வளர்ந்து,கிளைபரப்பி, பூவும் ...மண்பிளந்து,துளிர்த்து வளர்ந்து,கிளைபரப்பி, பூவும் ,பிஞ்சும்,காயும் கனியுமாக நிற்கிற மரங்களும்,படர்ந்து பரவி இருக்கிற தாவரங்களும்,நெடித்து வளர்ந்து நிற்கிற செடிகளுமாய் எமது வறிய விவசாயின் நினைவு கூறட்டும் இந்த இனிய பொங்கல் திருநாளில்/<br />அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.com