tag:blogger.com,1999:blog-4696240067324182147.post7858842637622615805..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: தயிர்சாதம் (டே!)நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-80299515200473631682014-09-29T08:46:36.131-04:002014-09-29T08:46:36.131-04:00நன்றி நாகு, vgr, ஜெய் மற்றும் சத்யா.
பதிவை ரசித்த...நன்றி நாகு, vgr, ஜெய் மற்றும் சத்யா.<br /><br />பதிவை ரசித்து, மாகாணி கிழங்கு ஊறுகாயும், திருப்பாவை பாடல் மேற்கோளும் அறியத் தந்தமைக்கு நன்றி.<br /><br />தாளிக்கும் நெய் முதல் வரிசையில் இருப்பவர்க்கன்றி பிறருக்கு இல்லை என்பதெல்லாம் ஏன் கருதவேண்டும். முதலில் (பந்திக்கு முந்து) வருபவருக்கே அவை :)<br /><br />நன்றி!!!சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-12254288183401897152014-09-26T10:29:51.308-04:002014-09-26T10:29:51.308-04:00தயிர் சாதம் , என்னிக்குமே கை விட்டதில்லை, எவ்வளவு ...தயிர் சாதம் , என்னிக்குமே கை விட்டதில்லை, எவ்வளவு மோசமா பண்ணுனாலும் (கூடுதல் உப்பைத் தவிர) சாப்பிடலாம். மாணவர் விடுதிகளில் ஆபத்பாந்தவன் <br /><br />அப்படியே சாம்பார் சாதம் பத்தி யாராவுது எழுதுங்க, சத்தியமா இதுக்கும் ஜெமினி கணேசனுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாதுSathiya Shttps://www.blogger.com/profile/00941643838362337697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-51205489758141662262014-09-25T16:42:08.460-04:002014-09-25T16:42:08.460-04:00எங்க வீட்டுல அண்ணனுக்கு 2 கரண்டி சர்க்கரை இல்லன்ன ...எங்க வீட்டுல அண்ணனுக்கு 2 கரண்டி சர்க்கரை இல்லன்ன தயிர் சாதம் இறங்காது! <br /><br />நானும் இதுவரை நெய் தயிர்சாதம் சாப்டதில்லை! ஒரு வேளை கடுகு பருகப்பு தாளித்து மேல ஊத்தின நெய் மொத வரிசைல இருக்கரவங்களுக்கு மட்டும் கிடைக்குமெ என்னவோ ;-) Jayakanthan - ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/00492444974706000340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-8406659054158733782014-09-25T10:18:09.083-04:002014-09-25T10:18:09.083-04:00மூட நெய் பெய்து முழங்கை வழி வார - சக்கரை பொங்கல் ப...மூட நெய் பெய்து முழங்கை வழி வார - சக்கரை பொங்கல் போலருக்கே..எங்கயோ தப்பு நடந்துருக்கு... :) பட்டாச்சாரியோட photo போட்டுருக்க வேண்டாமோ? Nevertheless It was a good read! Yoga(art) was really funny. <br /><br />-vgrvgrhttps://www.blogger.com/profile/05242699926641712772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-59300982043019287102014-09-24T22:00:28.780-04:002014-09-24T22:00:28.780-04:00அருமை....
இளையராஜாவின் வரிகளில் சொல்வதென்றால்..
அ...அருமை....<br />இளையராஜாவின் வரிகளில் சொல்வதென்றால்..<br /><br />அமுதமே என்றாலும் தயிர்சாதம் போல வருமா...<br /><br />தயிர்சாதம் டே என் பள்ளி நாட்களிலேயே உண்டு.<br />என்ன... கொஞ்சம் வரிசை மாற்றி சொல்லுவோம். கொஞ்சம் கொழுக்கு மொழுக்காக யாராவது வந்தால், வாத்தியார் கூப்பிடுவார்.<br /><br />டே தயிர் சாதம்!<br /><br />:-)<br /><br />நெய் வடியும் தயிர்சாதமா!!??? நான் சாப்பிட்டதில்லை.<br /><br />படம் எல்லாம் பலமாகத்தான் இருக்கிறது. எனக்கென்னவோ பட்டர் முன்னால் இருக்கும் பாத்திரம் எல்லாம் காலி போலத் தோன்றுகிறது!<br /><br />அந்த நாட்களை கண்முன் நிறுத்துவதில் நீங்களும் சத்யாவும் பலே ஆசாமிகள்.<br /><br />பதிவுக்கு நன்றி. போய் கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிடப் போகிறேன்.... தொட்டுக்க மாகாணி கிழங்கு ஊறுகாய்! - the King of Thayir saadham accompaniments! :-)<br /><br /><br /><br />நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.com