tag:blogger.com,1999:blog-4696240067324182147.post7215944613433862231..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: ஒரு ஆலமரம் சாய்ந்ததுநாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-34368571330992534582014-08-23T20:48:35.081-04:002014-08-23T20:48:35.081-04:00கோபால கிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு,
இன்று வலைப் பதிவ...கோபால கிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு,<br /><br />இன்று வலைப் பதிவில் ஒரு கவிதையை படிக்கும் பொழுது உங்களின் பதிவு தான் நினைவுக்கு வந்தது.<br />உங்களுக்காக அந்த கவிதை வரிகள்.<br /><br />நாம் வெயிலில் அலைந்து திரிந்து <br />நிழலை தேடி இளைப்பாற நினைக்கும் <br />பொழுது தான் நம் விழிகள் தேடும் <br />நாம் வெட்டிய மரங்களை.<br /><br />உங்களின் பதிவை எதிர் பார்த்து இருக்கும் <br />வேதாந்தி <br />வேதாந்திhttps://www.blogger.com/profile/09037585855708437280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-50686789689428549722014-08-04T12:39:34.715-04:002014-08-04T12:39:34.715-04:00 ஒரு ஆல மரம் சாய்நதது பற்றிய நல்லிணக்கமான விமர்ச... ஒரு ஆல மரம் சாய்நதது பற்றிய நல்லிணக்கமான விமர்சனம் கண்டேன். மிக்க மகிழ்ச்சி.<br />அதிகமான விமர்சனங்கள் இல்லாததால் வரவேற்பு இல்லையென்று நினைத்தேன். கட்டுரை சரியான முறையில் கவனிக்கப்பட்டிருக்கிறது. திரு வேதாந்திக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் தொடரும் <br /><br /> மு.கோபாலகிருஷ்ணன் நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-47407642705423188932014-08-03T14:42:27.004-04:002014-08-03T14:42:27.004-04:00"முதல் தடவையாக மரம் இல்லாமல் வெற்றிடத்தைப் பா..."முதல் தடவையாக மரம் இல்லாமல் வெற்றிடத்தைப் பார்த்ததால் சற்று உணர்ச்சி வசப்பட்டு விட்டதாக நினைத்துக் கொண்டு என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன். நம்முடைய அடையாளங்களைக் காப்பதில் நாம் பல சமயங்களில் உணர்ச்சி வசப்படுகிறோம்.அதன் சமகாலப் பொருத்தப்பாட்டைப் பற்றி சரியாக கணிக்கத் தவறி விடுகிறோம்"<br /><br />மிக அருமையான வரிகள். இது எல்லா நிலைகளுக்கும் பொருந்தும்.<br /><br />ஐயா, மாராப்பு என்பது எனக்கு தெரிந்த வரை மார்பு என்று தான் நினைத்து இருந்தேன். இப்பொழுது தான் அதற்கு வேறு ஒரு அர்த்தம் என்று. மிக்க நன்றி. அடையாளங்களை மட்டும் இல்லாமல் மரபுகளையும் காப்பதில் நாம் தவறி விடுகிறோம்.<br /><br />மிக்க நன்றி,<br />வேதாந்தி வேதாந்திhttps://www.blogger.com/profile/09037585855708437280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-3778077160854606722014-05-30T14:18:25.534-04:002014-05-30T14:18:25.534-04:00Modernization - oda periya side effect...enda simp...Modernization - oda periya side effect...enda simple'ana vishiyangalukum madipu illai...ada virumbaravangalukum ulagathula edam illa...vgrhttps://www.blogger.com/profile/05242699926641712772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-73135441252105107282014-05-29T19:05:13.165-04:002014-05-29T19:05:13.165-04:00கலக்கலா இருக்கு பதிவு. என்ன இப்படி எழுதி நான் என்...கலக்கலா இருக்கு பதிவு. என்ன இப்படி எழுதி நான் என் சின்ன வயசுல அனுபவிச்ச பல விஷயங்களை நினைச்சு கொஞ்சம் துக்கப் படரமாதிரி இருந்தது. ஆமா யார் வீட்டுல அலுமினிய தட்டை புளி போட்டு தேக்கராங்க. பித்தளைதட்டைத்தான் புளி போட்டு தேய்ப்பாங்கன்னு நெனைச்சேன். <br /><br />முரளி.Thamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.com