tag:blogger.com,1999:blog-4696240067324182147.post5530473755011673616..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: மூப்புநாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-63115873902148430132007-06-08T23:41:00.000-04:002007-06-08T23:41:00.000-04:00பாராட்டுக்கு நன்றி சண்முகா. ரொம்ப நீளமா இருந்தாலும...பாராட்டுக்கு நன்றி சண்முகா. ரொம்ப நீளமா இருந்தாலும் போரடிக்காம இருந்துச்சின்னா கேக்க சந்தோஷமா இருக்கு. <BR/><BR/>கவிநயாவும் போன வாரம் சொன்னாங்க - பெரிய பின்னூட்டம் எழுதி காணாம போச்சின்னு.... இப்ப இந்த பின்னூட்டமே மூணாவது தடவையா எழுதறேன். ஏதோ key sequenceல எல்லாமே அழிஞ்சிருது. எல்லாத்துக்குமே backup எடுத்துக்கனும் போல இருக்கு....நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-78982754524718631862007-06-08T07:09:00.000-04:002007-06-08T07:09:00.000-04:00நாகு,நேற்று பெரிய பின்னூட்டம் எழுதி அது post பண்ணு...நாகு,<BR/><BR/>நேற்று பெரிய பின்னூட்டம் எழுதி அது post பண்ணும்போது எல்லாம் காணாமபோயிருச்சு. திரும்ப தட்டச்சு செய்ததில் நிறைய நல்ல விசயங்கள் விட்டுப்போய்விட்டது. அதில் சொல்லியே ஆகவேண்டிய ஒன்று, உங்கள் நகைச்சுவை நடை. அருமையாக நகைச்சுவையோடே விருவிருவென வாசிக்கச் செய்தது உங்கள் பதிவு.Shanhttps://www.blogger.com/profile/15267860235306255525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-48386255452611645222007-06-07T11:31:00.000-04:002007-06-07T11:31:00.000-04:00முரளி,//இதை கதை என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. (...முரளி,<BR/><BR/>//இதை கதை என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. (சதங்கா, இப்ப சந்தோஷமா?)//<BR/><BR/>எப்பவும் சந்தோசமே. உங்க விமர்சனம் இல்லை என்றால் தான் கஷ்டமே. எதையும் ஒரு ஒழுங்குடன் இருக்கனும்னு எப்பவும் உணர்த்துவது உங்கள் விமர்சனம்.<BR/><BR/>காலத்திற்கும் அழியாமல் இருக்கும் நம்ம மறபுக் கவிதைகளே சாட்சி. அதன் ஒழுங்கு இலக்கணம். <BR/><BR/>எத்தனையோ நல்ல புதுக் கவிதைகள் இக்காலக் கவிஞர்களால் இயற்றப்படுது. ஆனால் அது நிலைத்து நிற்கிறதானு கேட்டால், கேள்வி தான் பதில்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-33714898690251752162007-06-07T11:29:00.000-04:002007-06-07T11:29:00.000-04:00நாகு,பணத்தின் பின்னலையும் நம்மை யெல்லாம் சிந்திக்க...நாகு,<BR/><BR/>பணத்தின் பின்னலையும் நம்மை யெல்லாம் சிந்திக்க வைப்பவர்கள் இருவர். புத்தரும், பட்டினத்தாரும்.<BR/><BR/>இருவரும் ஏகோபித்த சொத்துக்களை நொடியில் (ரொம்ப யோசிச்சு எல்லாம் இல்லை) துறந்தவர்கள் !<BR/><BR/>இவர்களுக்கு அப்புறம் வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.<BR/><BR/>நீங்கள் சொல்வது போல பத்தி பத்தியா என்ன பதிவு பதிவாவே போடலாம். முரளி ரெடியாயிட்டாருனு அவரோட பின்னூட்டமே சொல்லுதே.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-5781946858647657132007-06-07T10:54:00.000-04:002007-06-07T10:54:00.000-04:00இவரின் பேரை மட்டும் மறந்து மற்ற திரைக்கலைஞர்களின் ...இவரின் பேரை மட்டும் மறந்து மற்ற திரைக்கலைஞர்களின் பெயரை மறக்காமல் எழுதியது ஆச்சரியமே ! எல்லாம் சினிமா எனும் மாயை செய்யும் ஜாலம். ஆனால் சினிமா மூலமாக நிறைய நல்ல விசயங்களும் நம்க்குத் தெரியச்செய்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. உ.ம். நீங்க பட்டினத்தார் பற்றித் தெரிந்து கொண்டது. :)<BR/><BR/>முரளி சொன்னது போல எனக்கும் பிடித்த விசயம் பட்டினத்தார் பற்றி படிப்பது. அதனால நானும் உங்கள மன்னிச்சி விட்டுர்றேன் ;-)Shanhttps://www.blogger.com/profile/15267860235306255525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-17317201619126272092007-06-06T22:57:00.000-04:002007-06-06T22:57:00.000-04:00நன்றி முரளி. கதைன்னு சும்மா லேபில் போடறதுக்காக போட...நன்றி முரளி. <BR/><BR/>கதைன்னு சும்மா லேபில் போடறதுக்காக போட்டேன். எப்படி வேணாலும் எடுத்துக்கலாம்.<BR/><BR/>இன்னும் கூட கொஞ்சம் இழுக்கலாம்னு பாத்தேன். அப்பறம் வேணாம் பாவம் நீங்கள்லாம்னு விட்டுட்டேன்.<BR/><BR/>கொஞ்சம் எஃபக்ட்டுக்காக பேரை மாத்தி மாத்தி போட்டேன். ஆனா பேரு மறந்து போயி கொஞ்ச நேரம் தடவியது உண்மை. பட்டினத்தார் பத்தி, பத்தி பத்தியா எழுதலாம் :-)நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-70883217237380655432007-06-06T22:24:00.000-04:002007-06-06T22:24:00.000-04:00நாகு,இதை கதை என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. (சத...நாகு,<BR/><BR/>இதை கதை என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. (சதங்கா, இப்ப சந்தோஷமா?)<BR/><BR/>இது ஒரு கட்டுரை என்று கண்டிப்பாக ஏற்றுக்கொள்வேன். அருமையான நடை, நல்ல நகைச்சுவை கலந்து தந்திருப்பது அருமை. உங்களுக்கு பட்டினத்தாரின் பெயர் தெரியும் என்பது முதல் பத்தியிலேயே தெரிந்து விட்டது இருந்தாலும், சன் டிவி மெகாசீரியல் மாதிரி இழுத்திருந்தது நன்றாக இருந்தது. <BR/><BR/>பட்டினத்தார் கதை நீங்கள் பார்த்த படத்தின் கதையை ஒட்டியே இருந்தாலும், கொஞ்சம் மாற்றி மாற்றி எழுதிவிட்டீர்கள். என்ன நம்மூர்ல டூரிங் டாக்கீஸ்ல (அதாம்பா குரோம்பேட்டை ராதா நகர் தாண்டி பானு கொட்டகையில) படம் பாக்கும் போது ஆப்பரேட்டர் தாத்தாவுக்கு கண் தெரியாம ரீல் பாக்ஸ் மாத்தி மாத்தி படம் காட்டுவாரு அது மாதிரி கதை எழுதிட்டீங்க. சொன்ன சமாச்சாரம் எனக்கு புடிச்ச விஷயமா இருக்கரதுனால சும்மா விட்டுட்டேன்.<BR/><BR/>முதலில் பட்டினத்தாரை மாற்றிய அந்த வாக்கியம் 'காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே" அதைப் படித்தவுடன் அவர் பாடிய பாடல்:<BR/><BR/>"பட்டைக் கிழித்துப் பருவூசி தன்னைப் பரிந்தெடுத்து<BR/>முட்டச் சுருட்டி என் மொய்குழ லாள்கையில் முன் கொடுத்து<BR/>கட்டியிருந்த கனமாயக்காரிதன் காமமெல்லாம்<BR/>விட்டுப் பிரியவென்றோ இங்ஙனே சிவன் மீண்டதுவே"<BR/><BR/>அவருடைய இயற் பெயர் திருவெண்காடன். அவருடைய மகன் பெயர் மருதவாணன், மருதவாணன் அவருடைய சொந்த மகனில்லை. அவர் எடைக்கு எடை பொன்னாகத் தந்து பெற்ற மகன்.<BR/><BR/>இவரைப் பற்றி சொல்வதற்கு நிறைய உண்டு, இவரது வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள பலதும் உண்டு. அதைப் பற்றியெல்லாம் சொல்ல ஆரம்பித்தால் இந்தப் பின்னூட்டம் உங்கள் பதிவை விட பெரியதாகி விடக்கூடிய ஆபத்திருப்பதால்,<BR/><BR/>வுடு ஜூட்.<BR/><BR/>அன்புடன்,<BR/><BR/>முரளிThamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-57018189186429592302007-06-06T22:15:00.000-04:002007-06-06T22:15:00.000-04:00This comment has been removed by the author.Thamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.com