tag:blogger.com,1999:blog-4696240067324182147.post4598502069151269711..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: நாட்டைக் குலுக்கிய தீர்ப்பு பகுதி 2 நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-68520545878566794732014-12-07T07:44:31.695-05:002014-12-07T07:44:31.695-05:00மு.கோ அவர்களே
உங்களின் உள்ளக் குமுறல் புரிகிறது...மு.கோ அவர்களே <br /><br />உங்களின் உள்ளக் குமுறல் புரிகிறது.ஒரு பாமரன் சட்டத்தை கேள்வி கேட்க முடியவில்லையே என்று நினைத்தாலும், அரசியல்வாதிகள் மற்றும் செல்வாக்கு உள்ளவர்கள் ( சஞ்சய் தத், சல்மான் கான், கருணாநிதி, அழகிரி,ராமதாஸ்) உள்ளவர்கள் அதிகார துஷ்பிரயோகம் பண்ணுகிறார்கள் என்பது தான் உண்மை. தேர்தல் அதிகாரியின் பலம் சேஷன் வந்த பின்னர் தான் தெரிந்தது. அது வரை நாம் தேர்தல் ஜனநாயக முறையை கேலி செய்தோம். எதிர் கட்சி அமர்ந்த பின் தான் ஆளும் கட்சியின் வண்டவாளங்கள் வெளி வந்தது. அப்பொழுதும் நம் மக்கள் காழ்ப்பு உணர்ச்சி என்று தான் சொல்லுவார்கள். <br /><br />இதே உணர்ச்சி அடிப்படையில் தான் டெல்லி நீதி மன்றம் கற்பழிப்பு வழக்கில் நீதி வழங்கியது. அதனை அனைவரும் பாராட்டினர். மக்களின் உணர்ச்சியை புரிந்த நடப்பவன் தான் மன்னன். எல்லோரும் உணர்ச்சியின் அடிப்படையில் தான் முடிவு எடுக்கிர்ரர்கள். அதற்க்கு சந்தர்ப்பம் சூழ்நிலை, எதிர் பார்ப்பு , மற்றும் கருணாநிதியின் வார்த்தையில் ஜனநாயகம் என்றும் சொல்லுவார்கள். <br /><br />புதிய தலைமை நல்லது. அவன் அனுபவம் உள்ளவனா அல்லது சமூக சிந்தனை உள்ளவனா என்று ஆராயாமல் நாம் ஒரு நம்பிக்கையில் தேர்ந்து எடுத்து விடுகிறோம்.<br /><br />புதிய தலைவன் வேண்டும் அனால் அவன் எப்படி வேண்டும் என்று நாம் இன்னும் வரையறுக்க முடிய வில்லை. அதனால் தான் நாம் இன்னும் இந்த ஜெ மற்றும் மு பின்னால் இருக்கிறோம். <br />வன்முறையை முறையாக செய்வதற்கு சோ, அரசாங்க வழக்கறிஞர் கள் போன்று பல படித்த அறிவாளர்கள் அரசியல்வாதிகளுக்கு துணை போகும் வரை, நாம் மாற்ற முடியாது.<br /><br />எல்லாம் நியாயமான தண்டனைக்கு பிறகு மாறி விடும். அந்த ஒரு நாள் படித்தவர்களும் திருந்துவார்கள்.<br /><br />வேதாந்திவேதாந்திhttps://www.blogger.com/profile/09037585855708437280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-86279821302918995572014-12-03T00:22:44.088-05:002014-12-03T00:22:44.088-05:00நாகு,
லெஸ் டென்ஷன் மோர் வொர்க். இந்த டையலாக் ஜெண...நாகு, <br />லெஸ் டென்ஷன் மோர் வொர்க். இந்த டையலாக் ஜெண்டில்மேன் படத்துல வந்தது ஞாபகம் இருக்கா? இதுதான் இப்போ நம்ம பலருக்கும் தேவை. சட்டத்துல இருக்கர ஓட்டையை வெச்சு அரசியல்வாதி இல்லை நம்மள மாதிரி சாதா ஆசாமிகளும் வாய்தா வாய்தான்னு வாங்கி குவிக்கலாம் யாரும் தடுக்கலை. அதனால ஒரு முதலமைச்சர் இப்படி செய்யக்கூடாதுன்னு சட்டம் சொல்லலையே. நான் முன்னாடி ஒருதடவை சொன்னது மாதிரி, தமிழர்கள் உணர்ச்சியின் அடிப்படையில முடிவு எடுக்கரதுல மன்னர்கள். அந்த வரிசைல நின்னுடாதீங்க. <br /><br />முரளி.<br />Thamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-72544483011411089412014-12-02T22:15:34.864-05:002014-12-02T22:15:34.864-05:00இங்கே ஹிட்லர் எப்படி வீழ்ந்தான் என்பது முக்கியமில்...இங்கே ஹிட்லர் எப்படி வீழ்ந்தான் என்பது முக்கியமில்லை. மு.கோ. ஹிட்லர் போன்ற அரக்கர்களுக்கும் மக்கள் ஆதரவு இருந்தது என்கிறார்.<br /><br />சட்டப்படி தப்பு இல்லைதான். ஆனால் ஒரு முதலமைச்சர் இப்படி சட்டத்தை பயன்படுத்தி 18 ஆண்டுகள் நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் எள்ளி நகையாடுவது போல நடந்து கொள்வதும் சரியில்லை. <br /><br />முதலில் இந்தக் கொழுத்த கோடீஸ்வரர்களை ஆங்கிலம் தெரியாது என்று சால்ஜாப்பு சொல்வதற்கு ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும். ஆங்கிலம் தெரியாது என்பவர்களுக்கு தமிழில் மொழி பெயர்த்து கொடுக்கிறோம் ஆனால் வழக்கறிஞர்களை வைக்காமல் 'ஆங்கிலம் தெரியாத' இந்த அப்பாவிகளையே அவர்கள் வழக்குகளை நடத்திக் கொள்ள செய்ய வேண்டும்.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-76823808137988873072014-12-02T21:25:59.648-05:002014-12-02T21:25:59.648-05:00ஹிட்லர் வீழ்வதற்கு ஜெர்மானியர்கள் காரணம் இல்லை, அவ...ஹிட்லர் வீழ்வதற்கு ஜெர்மானியர்கள் காரணம் இல்லை, அவனுடைய அஹங்காரமும், தன்னை மிஞ்சிய தலைவன் உலகிலேயே இல்லை என்ற மமகாரமும்தான். அவனுக்கும் யாருக்கும் முடிச்சு போடரீங்கன்னு தெரியலை. நான் ஏதாவது எழுதப் போய், அதுக்கு பதிலா நாகுவும் நீங்களும் திரும்ப திட்ட ஆரம்பிக்கரதுக்குள்ள அயம் எஸ்கேப்டு.<br /><br />மு.கோ. நல்லா ஆராய்ந்து எழுதியிருக்கீங்க. எல்லாம் சரி, ஆனா எல்லோரும் ஒரு விஷயத்தை மறந்துட்டோ இல்லை தெரியாமலோ தொடாம விட்டுடரீங்க, இப்படி பலப் பல வாய்தாக்கள் சட்டப் படி தப்பு இல்லைங்கரதுதான் நிஜம். அப்படி அவைகள் சட்டப் படி தப்பா இருந்தா, சட்டம் விட்டிருக்காது. <br /><br />பப்ளிக் ப்ராசிக்யூட்டர் என்பவர் யார் அவருடைய செயல் எப்படி இருக்க வேண்டும் என்று சோ ஒரு முறை எழுதியிருந்தார் (அடடா மறுபடியும் ஆரம்பிச்சுட்டாண்டா இவன் நு நீங்க சலிச்சுக்கரது தெரியுது) அது படி பார்த்தா ஆச்சார்யா கொஞ்சம் அரசியல்வாதி மாதிரி தான் இந்த விஷயத்தில நடந்திருக்காருன்னு நான் நினைக்கிறேன். நிறைய எழுதனும்னு இருந்தாலும் நாகுவும், நீங்களும் திட்டரதுகுள்ள கிளம்பிடரேன்.<br /><br />முரளிThamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.com