tag:blogger.com,1999:blog-4696240067324182147.post2358090090458390609..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: மீனாவுடன் மிக்சர் - 2 {ராக்பெல்லர் மாமி எங்கே? நரிக்கொரவாஸ் எங்கே?}நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-23656236697894922922009-06-06T09:56:33.341-04:002009-06-06T09:56:33.341-04:00"சொன்ன விதம் சூப்பர்."
வாங்க கவிநயா. உ..."சொன்ன விதம் சூப்பர்."<br /><br />வாங்க கவிநயா. உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி. வலைக்குள்ள நல்லாவே மாட்டிக்கிட்டுருக்கேன். :-)<br /><br />முரளி,<br /><br />"ஆமா நரிகொறவர்களா, பாத்துங்க இப்படி ஏதாவது ஏடா கூடமா கேட்டுட்டு அடி வாங்க போறீங்க."<br /><br />நீங்களே போட்டு கொடுப்பீங்க போல இருக்கே.:-)<br /><br />அந்த கதைல வர்றத சொன்னேங்க. பாரதியோட 'ஜாதி இரண்டொழிய வேறில்லை' எனும் கூற்றை மனப்பூர்வமா ஆதரிப்பவர்களில் நானும் ஒருத்தி. உங்க வருகைக்கும் பதிவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.<br /><br />கண்ணன்முருகன்,<br /><br />வாங்க. உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி.Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-52663417837168150362009-06-05T14:12:54.073-04:002009-06-05T14:12:54.073-04:00Kannanmurugan has left a new comment:
Super Maam...Kannanmurugan has left a new comment: <br /><br />Super Maami... Kannan Murugan, Dubai <br /><br />(RTS Admin: I apologize for rejecting his comment by mistake)ரிச்மண்ட் தமிழ் சங்கம் (Richmond Tamil Sangam)https://www.blogger.com/profile/04448070692913947418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-6726639051079888982009-06-04T22:45:13.360-04:002009-06-04T22:45:13.360-04:00மீனா,
மீனாவுடன் மிக்சரா கலக்குங்க. நானும் என் நண்...மீனா,<br /><br />மீனாவுடன் மிக்சரா கலக்குங்க. நானும் என் நண்பியிடம் சமோசாவும் அவரும் என்று ஒரு பதிவு எழுதச் சொன்னேன் அதற்கு அவர் மாங்காயும் முரளியும்னு வேணும்னா நீ எழுதுன்னுட்டாங்க, நிஜமாவே தலைப்பு தராங்களா இல்லை என்னை கிண்டல் பண்றாங்களான்னு தெரியலை. <br /><br />சும்மா சும்மா சூப்பர் பதிவு சூப்பர் பதிவுன்னு எழுதி எழுதி போரடிக்குது அதனால இனி வேற ஏதாவது ஒரு வார்த்தையை கண்டு பிடிச்சு வெச்சுக்கனும் போல இருக்கு. <br /><br />ஆமா நரிகொறவர்களா, பாத்துங்க இப்படி ஏதாவது ஏடா கூடமா கேட்டுட்டு அடி வாங்க போறீங்க. எனக்கு தெரிஞ்சு அவங்கள்ளாம் இப்ப நல்லா படிக்க ஆரம்பிச்சுட்டாங்க. போன வருஷமோ அதற்கு முந்தின வருஷமோ ஞாபகம் இல்லை நரிக்குறவர் சமுதாயத்தில இருந்து ஒரு பையன் தமிழ் நாட்டில ஒரு மாவட்டத்தில முதல் மாணவனா +2 பாஸ் பண்ணியிருந்ததா விகடன்ல படிச்சேன்.<br /><br />நீங்க நிஜமவே அந்த கல்யாணத்துக்கு அப்படி பரபரன்னு தயாரானீங்களோ இல்லையோ தெரியாது ஆனா உங்க எழுத்தைப் படிச்சா அந்த அவஸ்த்தை, அந்த பரபரப்பு, அந்த எக்ஸைட்மண்ட் எல்லாம் அனுபவிக்க முடிஞ்சது.<br /><br />முரளி.Thamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-45635061323207450652009-06-04T21:15:59.540-04:002009-06-04T21:15:59.540-04:00சாவி கதையை நானுமே படிச்சு கிழிச்சிருக்கேன் :) ஆனா,...சாவி கதையை நானுமே படிச்சு கிழிச்சிருக்கேன் :) ஆனா, அவலை நினைச்சு ஒரலை இடிச்ச கதையால்ல இருக்கு உங்களது ... :)<br /><br />சொன்ன விதம் சூப்பர்.<br /><br />(இன்னும் பொட்டி தூசு தட்டல போல! வலை(பூவு)க்குள்ள நல்லாவே சிக்கிட்டீகன்னு தெரியுது :D)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-33120066601534895282009-06-04T16:08:22.642-04:002009-06-04T16:08:22.642-04:00அனானிமஸ்,
"i think i know you மாமி"
ம்...அனானிமஸ்,<br /><br />"i think i know you மாமி"<br /><br />ம்ம்ம்....உங்க பெயர சொல்லாம இப்படி சொன்னீங்கன்னா எப்படி? பெயரை சொல்லுங்க. தெரியுதான்னு பாப்போம். உங்க வருகைக்கும் பதிவுக்கும் நன்றிங்க.Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-64323122299213946902009-06-04T14:19:09.461-04:002009-06-04T14:19:09.461-04:00ஜெயஸ்ரீ,
நம்ம கல்யாணத்துல நடக்குறத நிதானமா என்ஜாய...ஜெயஸ்ரீ,<br /><br />நம்ம கல்யாணத்துல நடக்குறத நிதானமா என்ஜாய் பண்ண முடியாது. மத்தவாளோட கல்யாணத்துல தான் ஜாலியா சடங்குகளை எல்லாம் அனுபவித்து ரசிக்க முடியும். சாவியுடைய 'வாஷிங்டனில் திருமணம்' புஸ்தகம் என்னோட all time favorite.<br /><br />டோண்டு ராகவன் சார்,<br /><br />ரிச்மண்ட் தமிழ் சங்கத்து சார்பிலே உங்களை 'வாங்க வாங்க' ன்னு வரவேற்கிறேன். நீங்க சொல்லறது சரி தான். அந்த கதையில ஜானவாசம் போது நரிக்குறவர்களை பார்த்து குரைக்க இந்தியாவிலிருந்து நாய்களை வரவழைப்பாங்க. இன்னும் ஒரு விஷயத்தையும் நான் சொல்ல விட்டுட்டேன். அதான் சம்மந்தி சண்டையால் வரும் கலாட்டா. வந்து பதிவிட்டதுக்கு ரொம்ப நன்றிங்க. <br /><br />நாகு,<br /><br />"பெண் பல்லக்கில் வருவதும், இந்தோனேஷிய மாப்பிள்ளை குதிரையில் வந்து இறங்குவதுமாக கலக்கிவிட்டார்கள்."<br /><br />பலே பலே! கேட்கவே நல்லாயிருக்கே. நீங்க சொல்வது போல் சாவியின் 'வா.தி' மாதிரி வேறு ஒரு கதையும் வெளி வந்ததா தெரியலை. அவருடைய கற்பனைத் திறனை நினைத்தால் என்னால் ஆச்சர்யபடாமல் இருக்க முடியலை. வருகைக்கு வழக்கம் போல நன்றி, நாகு. :-)Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-61702381730189760442009-06-04T14:14:57.804-04:002009-06-04T14:14:57.804-04:00meena maami kalakreenga ponga. i think i know you ...meena maami kalakreenga ponga. i think i know you maamiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-364076553327008892009-06-04T13:40:04.188-04:002009-06-04T13:40:04.188-04:00நம்ம மக்களுக்கு அவ்வளவுதான் உடம்பு வளையும். போன வர...நம்ம மக்களுக்கு அவ்வளவுதான் உடம்பு வளையும். போன வருஷம் என்னுடைய மேற்கிந்திய நண்பர் பெண் கல்யாணத்துக்கு போயிருந்தேன். பெண் பல்லக்கில் வருவதும், இந்தோனேஷிய மாப்பிள்ளை குதிரையில் வந்து இறங்குவதுமாக கலக்கிவிட்டார்கள்.<br /><br />சாவியின் வா.தி. மாதிரி அயல்நாட்டில் வைத்து நம்ம ஊர் கதை வேறு யாரும் எழுதியதில்லை என்று நினைக்கிறேன்.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-74100682086007274972009-06-04T09:32:46.968-04:002009-06-04T09:32:46.968-04:00//ஜான்வாசத்தில் மாப்பிள்ளை காரின் பின்னாலே காஸ் வி...//ஜான்வாசத்தில் மாப்பிள்ளை காரின் பின்னாலே காஸ் விளக்கு தூக்கி கொண்டு நடக்க இந்தியாவுலேந்து நரிக்கொரவர்களை வரவழைக்கணும்.//<br /><br />அவங்களை பார்த்து வாஷிங்டன் நாய்கள் குரைக்காததால், தமிழகத்திலிருந்து நாய்களை கொண்டு வந்ததையும் நான் சமீபத்தில் 1963-ல் விகடனில் தொடர்கதையாக அந்த நாவல் வந்த போது படித்திருக்கிறேனே.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-12976170609490756522009-06-04T09:29:35.170-04:002009-06-04T09:29:35.170-04:00meena singara chennai la thirumanam sedukitta unna...meena singara chennai la thirumanam sedukitta unnakae janavasam illadappo ne california la expect pannarathu overa illa.<br />but unnoda ekkam puriyardhu.Jeyashris Kitchenhttps://www.blogger.com/profile/11159188898079511567noreply@blogger.com