Showing posts with label உள்ளிவாயன் பெருங்காயடப்பா. Show all posts
Showing posts with label உள்ளிவாயன் பெருங்காயடப்பா. Show all posts

Saturday, March 31, 2007

உள்ளிவாயன் பெருங்காயடப்பா

சமீபத்தில் ஐகாரஸ் பிரகாஷின் வலைப்பதிவில் ஒரு கவிதையைப் பார்த்துவிட்டு அவர் எழுதியது என்று நினைத்து ஒரு பின்னூட்டம் விட்டேன். அந்த கவிதையை ஒரு ரிச்மண்ட்காரர் எழுதியிருக்கிறார். அவர் பெயர் உள்ளிவாயன் பெருங்காயடப்பா வாம்.

கூகுளாண்டவரிடம் முறையிட்டாலும்
சரியான விடை கிடைக்கவில்லை.

இன்னொரு வலைப்பதிவில் மூக்குசுந்தர் என்பவர் இப்படி எழுதியிருந்தார்:
(உள்ளிவாயன் பெருங்காயடப்பா என்கிற ஒட்டக்கூத்தராயன் என்கிற ரங்கபாஷ்யம் என்கிற சுவாரசியமான முகமூடியைப் போட்டுக்கொண்ட ***************னின் லீலை.

மனிதர் மர்ம மனிதராயிருக்கிறார். யாருக்காவது அவரது விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் நான் சற்று நிம்மதியாகத் தூங்குவேன் :-)


திருவாளர் உள்ளிவாயர்கூட எழுதலாம். அவரது ரகசியத்தை காப்பாற்றுவேன்.