tag:blogger.com,1999:blog-4696240067324182147.post9204402341618772588..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: வேண்டும்!நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-62398951496241422372008-02-20T21:38:00.000-05:002008-02-20T21:38:00.000-05:00//'வன்னச்சிட்டுக் குருவியாய்' என்ற வரிகளில் நீங்கள...//'வன்னச்சிட்டுக் குருவியாய்' என்ற வரிகளில் நீங்கள் சொல்ல வந்தது Colorful என்ற அர்த்ததிலா?//<BR/><BR/>ஆமாம்; அதேதான்!<BR/><BR/>//பி.கு. இந்த வண்ணம்/வன்னம் மண்டையைக் குடைய ஆரம்பித்து விட்டது.//<BR/><BR/>மண்டைக் குடைச்சல் தந்ததுக்கு மன்னிக்கணும். இப்பப் போயிடுச்சா? :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-40957444885364169302008-02-19T14:38:00.000-05:002008-02-19T14:38:00.000-05:00கவிநயா,விளக்கத்திற்கு மிக்க நன்றி.'வன்னச்சிட்டுக் ...கவிநயா,<BR/><BR/>விளக்கத்திற்கு மிக்க நன்றி.<BR/><BR/>'வன்னச்சிட்டுக் குருவியாய்' என்ற வரிகளில் நீங்கள் சொல்ல வந்தது Colorful என்ற அர்த்ததிலா?<BR/><BR/>அன்புடன்,<BR/><BR/>முரளி.<BR/><BR/>பி.கு. இந்த வண்ணம்/வன்னம் மண்டையைக் குடைய ஆரம்பித்து விட்டது. அதனால், தான் பின்னூட்டத்திற்கு ஒரு பின்னூட்டம் போட்டு விட்டேன்.Thamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-77636580726398822912008-02-18T22:42:00.000-05:002008-02-18T22:42:00.000-05:00நன்றி சதங்கா!விரிவான விமர்சனத்துக்கு நன்றி முரளி! ...நன்றி சதங்கா!விரிவான விமர்சனத்துக்கு நன்றி முரளி! நீங்க எதை 'நெருடல்'னு சொல்றீங்கன்னு எனக்குப் புரியுது. என்ன செய்யறது? எனக்குக் 'கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை' அப்படின்னு வச்சுக்கோங்க :)<BR/><BR/>'வண்ண'த்தை 'வன்னம்'னும் எழுதலாம். பாரதியாரோட 'தீராத விளையாட்டுப் பிள்ளை'யைப் பாருங்க. 'வன்னப் புதுச் சேலை தனிலே'ன்னு எழுதியிருப்பார்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-48498349508627501142008-02-18T20:18:00.000-05:002008-02-18T20:18:00.000-05:00கவிநயா,அருமையான கவிதை. பிறவா வரம் வேண்டும், என்று ...கவிநயா,<BR/><BR/>அருமையான கவிதை. பிறவா வரம் வேண்டும், என்று பாடியவரும் உங்களைப் போலவே வேண்டும் வேண்டும் என்று பல சொல்வார், அது போல இக்காலகட்டத்திற்கு தேவையான வேண்டும் என்பதை வரிசைப் படுத்தியிருப்பது அருமை.<BR/><BR/>'வன்னச்சிட்டுக் குருவியாய் ' என்பது 'வண்ணச்சிட்டுக் குருவியாய்' என்றிருக்க வேண்டுமோ?<BR/><BR/>என் கதைகளில் 'ர' வும் 'ற' வும் பல இடங்களில் இடம் மாறி இருக்கிறதாக பொதுவான ஒரு குற்றச்சாட்டிருக்கிறது, அதனால் என் கருத்து தவறாகவும் இருக்கலாம்.<BR/><BR/>கடைசி நான்கு வரிகள் கவித்துவமாக இருந்தாலும், மூல கவிதையோடு ஒட்டாமல் சட்டென்று கருத்து சொல்ல வந்தது போல ஏதோ ஒரு சின்ன நெருடல் இருக்கிறது. <BR/><BR/>எனக்கு உங்கள் கவிதையை எடை போடும் அளவிற்கு கவித்துவம் கிடையாது. (சதங்கா, ஸ்ரீலதா போன்றோர் செய்யலாம், அவங்க ரெண்டு பேரும் அடிக்கடி கவிதை எழுதராங்க) அதனால், எனது கருத்துக்களில் பிழை இருந்தால், தயவு செய்து சுட்டிக் காட்டுங்கள்.<BR/><BR/>என்னை போல ஒன்னு ரெண்டு பேர் இங்க இப்படி தப்பா விமர்சனம் எழுதரோம்னு தயவு செய்து எழுதாம இருக்காதீங்க, மன்னிச்சு விட்டுடுங்க.<BR/><BR/>அன்புடன்,<BR/><BR/>முரளி.Thamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-20188660019047323632008-02-16T22:08:00.000-05:002008-02-16T22:08:00.000-05:00பாரதியார் ப்ராப்பர்டியா வேண்டும் என்று பாடினார். ...பாரதியார் ப்ராப்பர்டியா வேண்டும் என்று பாடினார். நீங்க இயற்கையை வேண்டியிருக்கிறீர்கள். அருமையான சிந்தனை. வாழ்த்துக்கள் கவிநயா.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-64226348303777961872008-02-14T08:57:00.000-05:002008-02-14T08:57:00.000-05:00சேது, நாகு! ரொம்ப நன்றி! சேது, நீங்க நம்புவீங்களோ ...சேது, நாகு! ரொம்ப நன்றி! <BR/><BR/>சேது, நீங்க நம்புவீங்களோ மாட்டீங்களோ, இதை போஸ்ட் பண்ணினப்ப உங்கள நினைச்சுக்கிட்டே எழுதினேன் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-51595892464207782912008-02-13T19:58:00.000-05:002008-02-13T19:58:00.000-05:00கவிநயா - கவிதை அற்புதம்.நீங்கள் இங்கே நிறைய எழுத வ...கவிநயா - கவிதை அற்புதம்.<BR/>நீங்கள் இங்கே நிறைய எழுத வேண்டும்!<BR/>நாங்கள் படித்து மகிழ வேண்டும்!<BR/>நீங்கள் கதைகளும் எழுத வேண்டும்!<BR/>அனைத்து கலைகளையும் தொடர்ந்து கலக்க வேண்டும்!<BR/><BR/>சேது - வாராது வந்த மாமணியைத் துரத்தாதீர்கள் :-) கவிநயா உங்களிடம் இருந்து ஒளிந்து கொண்டிருப்பது போல இருக்கிறது!!!நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-48305398026439557822008-02-13T18:08:00.000-05:002008-02-13T18:08:00.000-05:00ஓ.. இங்கேதான் இருக்கீங்களாக்கும் :-) நல்லாருக்கு.....ஓ.. இங்கேதான் இருக்கீங்களாக்கும் :-) நல்லாருக்கு...சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.com