tag:blogger.com,1999:blog-4696240067324182147.post734943824501984848..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: தமிழ் இலக்கணக் குறிப்புகள் - ஒரு சிறிய பார்வைநாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-57226200110561524092015-12-25T14:07:40.580-05:002015-12-25T14:07:40.580-05:00இலக்கணத்தைச் சுயமாகப் புரிந்துகொண்டு, சொந்தமாக எழு...இலக்கணத்தைச் சுயமாகப் புரிந்துகொண்டு, சொந்தமாக எழுதிப் பாரத்தால்தான் எளிதில் வசப்படும்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-61108552786042891972011-11-08T08:40:42.143-05:002011-11-08T08:40:42.143-05:00தமிழ் ஒரு கடல்.ஆழ்ந்து இறங்கினால் முத்துக்கள் போல்...தமிழ் ஒரு கடல்.ஆழ்ந்து இறங்கினால் முத்துக்கள் போல் காவியங்கள் கிட்டும்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-19784290250641867922011-10-05T22:20:13.601-04:002011-10-05T22:20:13.601-04:00இந்த உயர்வுச் சிறப்பு ஏகாரம், தாழ்வுச் சிறப்பு ஏகா...இந்த உயர்வுச் சிறப்பு ஏகாரம், தாழ்வுச் சிறப்பு ஏகாரம் இதெல்லாம் நான் படிச்சதே இல்லை. நாங்க பழைய SSLC. இந்தப் பக்கத்தில் இதைப் பற்றி தெரிந்து கொண்டேன் இது போல மேலும் பல நல்ல தகவல்களைத் தொடர்ந்து வழங்கவும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-30246267190295689272011-07-01T10:44:49.406-04:002011-07-01T10:44:49.406-04:00ஒற்று பற்றிய இந்த அட்டவணை பயனுள்ளதா பாருங்க நாகு -...ஒற்று பற்றிய இந்த அட்டவணை பயனுள்ளதா பாருங்க நாகு - http://pksivakumar.blogspot.com/2006/01/blog-post_24.htmlJayakanthan - ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/00492444974706000340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-81689851440112689132011-07-01T10:02:41.715-04:002011-07-01T10:02:41.715-04:00சத்யா, எங்க +2 தமிழாசிரியை முன்னே கொண்டுவந்து நிறு...சத்யா, எங்க +2 தமிழாசிரியை முன்னே கொண்டுவந்து நிறுத்திவிட்டீர். நாகு, இந்த சுட்டியில் சில உதாரணங்களுடன் விளக்கம் உள்ளது. http://www.pollachinasan.com/kal/arachi/innov/innov36-u8.htm .Jayakanthan - ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/00492444974706000340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-76685020300562213922011-07-01T09:53:00.043-04:002011-07-01T09:53:00.043-04:00கவிநயா சொல்வது போல ஒற்றுப் போடுவதின் இலக்கணம் யாரா...கவிநயா சொல்வது போல ஒற்றுப் போடுவதின் இலக்கணம் யாராவது விவரித்தால் நல்லது. உதாரணத்திற்கு - "ஒற்றுப் போடுவதா" அல்லது "ஒற்று போடுவதா"!! :-) நான் தோராயமாக எனக்கு எது சரியாகப் படுகிறதோ அப்படி எழுதுவேன். உறுதியாகத் தெரியாது. <br /><br />"எதுச் சரியாக" சரியாகப் படவில்லை.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-44690150113457081062011-07-01T09:49:15.811-04:002011-07-01T09:49:15.811-04:00உயர்வு சிறப்பு ஏகாரம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறத...உயர்வு சிறப்பு ஏகாரம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கல்லூரியில் படிக்கும்போது சீரங்கத்தில் இருந்து வந்த நண்பன் யாராவது 'நானே இதை செய்து விட்டேன்' என்ற மாதிரி பேசினால், "நானே என்ன ராஜமாணிக்கமே" என்பான். அதன் விளக்கம். அந்த காலத்தில் ராஜமாணிக்கம் என்று ஒரு புகழ்பெற்ற நாடக நடிகர் இருந்தாராம். அவர் ஒரு சமயம் ராமாயணத்தில் ராவணனாக நடித்தாராம். அதற்கான விளம்பரம்:<br /><br />"ராஜமாணிக்கமே ராவணனாக நடிக்கும் சம்பூர்ண ராமாயணம்".<br /><br />அப்படி என்றால் அதில் ராமராக நடித்தவர் எப்படிப்பட்ட பேர்வழியோ.<br /><br />மாணவர்கள் அடுத்த வரிகளில் வரும் உயர்ச்சி தாழ்வு உம்மைகளையும் ஏகாரங்களையும் அலசவும்.<br /><br />நானும் இனி சினிமா பற்றி எழுதப் போகிறேன். ஏனென்றால் இவ்வளவு விஷயங்கள் வைத்துள்ள சத்யாவே சினிமா பற்றி எழுதுகிறார். :-)<br /><br />கவிநயா - ஒற்று நிறைய விட்டுப்போவதற்கு காரணம் நான் எழுதும்போது ஒவ்வொரு வார்த்தையாகத் தான் யோசிக்கிறேன். அதுவும் கூகுள் வழி உள்ளீட்டைப் பயன்படுத்தும்போது இது நிறைய நடக்கிறது. அடுத்த வார்த்தையை நினைவில் வைத்துக் கொண்டால் ஒற்று விட்டுப்போவது கொஞ்சம் குறைகிறது. ஒற்றே இல்லாமல் எழுதும் பிரகிருதிகளும் இருக்கிறார்கள். :-)நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-6098379942417189752011-07-01T08:42:48.363-04:002011-07-01T08:42:48.363-04:00பயனுள்ள பதிவுக்கு நன்றி.
ஒற்று போடுவதில்தான் அதிக...பயனுள்ள பதிவுக்கு நன்றி.<br /><br />ஒற்று போடுவதில்தான் அதிகம் பிழை ஏற்படுகிறது. அதைப் பற்றிக் கொஞ்சம் எழுதுங்களேன்...Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com