tag:blogger.com,1999:blog-4696240067324182147.post696435166790862177..comments2023-12-07T22:46:03.698-05:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: பித்தனின் கிறுக்கல்கள் – 30நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-8140637949877507592008-11-09T14:18:00.000-05:002008-11-09T14:18:00.000-05:00Thnaks for the comments I just wanted to know your...Thnaks for the comments <BR/>I just wanted to know your point of view...Thanksneervaimagal.vhttps://www.blogger.com/profile/13356312522765573633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-46366492801189083032008-11-06T22:29:00.000-05:002008-11-06T22:29:00.000-05:00நீர்வைமகள்,நாகு மற்றும் ஜெயகாந்தனின் பின்னூட்டத்தி...நீர்வைமகள்,<BR/><BR/>நாகு மற்றும் ஜெயகாந்தனின் பின்னூட்டத்திற்கு பதில் எழுதி வைத்திருந்தேன், பின்னூட்டமிடுவதில் சில சிக்கல்கள் இருப்பதை நாகு அவர்களிடம் திங்கள் கிழமை தெரிவித்திருந்த்தேன், அவர் அதை சரி செய்தபிறகு எனது பின்னூட்டத்தை வெளியிடுவதில் சற்று கால தாமதமாகிவிட்டது. Superstitious beliefs என்று இந்தப் படத்தில் சொல்வது எதுவும் இன்றைய படித்த சமுதாயத்தில் இருப்பதாகச் சொல்வது சுத்த அபத்தம் அதுவும் சாஸ்திரம் சம்பிரதாயங்களில் நம்பிக்கை உள்ள ஒரு ஆசாரமான வைணவக் குடும்பம் நம்புவதாகச் சொல்வது மிகப் பெரிய கேலிக்கூத்து. இப்படி இருப்பதாகச் சொல்லி வேறு எந்த மதத்தையோ அல்லது ஜாதிப் பிரிவினரையோ சொன்னால் (சொல்வது என்ன, சொல்லலாம் என்று நினைத்தாலும் கூட போதும்), வெட்டி பொலி போட்டு விடுவார்கள் என்பது இந்தப் படத்தை எடுத்த, கதை எழுதியவர்களுக்குத் தெரியும், அதனால் நம்மேல் ஒரு காக்கை எச்சம் இட்டால் எப்படி துடைத்து விட்டு செல்கிறோமோ அது போல எந்த சமூகம் யார் தன்னைத் தாக்கினாலும் எதிர்க்காமல் போகிறதோ அதை சாடுவதில் இவர்களுக்கு ஒரு அலாதி இன்பம். எந்தப் பெண் தன் குழந்தையை பறித்தது தவறு என்று எதிர்கிறாளோ, அவள்தான் எந்தச் சமூகம் தன்னை வாசலில் கிடக்கும் மிதி அடி போல தன்னை உபயோகிக்கிறதோ அதை எதிர்க்காமல் சும்மாயிருப்பாளாம். என்ன கதையோ?<BR/><BR/>பித்தன்.பித்தன் பெருமான்https://www.blogger.com/profile/06272906261875369795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-69177954256878292162008-11-06T22:15:00.001-05:002008-11-06T22:15:00.001-05:00ஜெயகாந்தன்,எனது நண்பியின் பார்வையில் குற்றம்காண மு...ஜெயகாந்தன்,<BR/><BR/>எனது நண்பியின் பார்வையில் குற்றம்காண முடியவில்லை. அவர் எனது விமர்சனம் எப்போதும் நடுநிலையில் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக என்னிடம் இந்தப் படத்தை விமர்சிக்கச் சொல்லியிருக்கலாம் அல்லது கதாநாயகியின் கணவன் தவறு செய்தான் என்று தெரிந்ததும் எதிர்த்து நிற்கும் பாங்கு பிடித்திருக்கலாம் அல்லது அவளுடைய கணவனின் குடும்பம் நம்பும் பழமைவாதக் கருத்துக்கள் தவறு என்று பட்டு என் விமர்சனத்தில் அதை சாடுவேன் என்று எதிர் பார்த்திருக்கலாம், எது எப்படி இருந்தாலும் சரி ஜெ.கே. ரித்திஷ் ஒரு உலக மகா நடிகர். அவர் நடந்தால் நடிப்பு, சண்டையில் வெடி வெடிப்பு, மொத்தத்தில் அவர் வருகை தமிழ் திரை உலகிற்கு சிறப்பு. போதுமா. இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா? இந்தாள் படத்தை எல்லாம் பார்க்க கூடிய திட மனது என்னிடமில்லை. அதனால் பார்க்காமலேயே எழுதி விட்டேன். <BR/><BR/>பித்தன்.பித்தன் பெருமான்https://www.blogger.com/profile/06272906261875369795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-85012471710728502132008-11-06T22:15:00.000-05:002008-11-06T22:15:00.000-05:00நாகு,ஒரு படம் பார்க்க சற்று மெனகெட்டது என்ன அவ்வளவ...நாகு,<BR/>ஒரு படம் பார்க்க சற்று மெனகெட்டது என்ன அவ்வளவு தவறா? நான் லுங்கியுடன் ஆஃபீஸ் போனால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தாலே சகிக்கவில்லை. இப்படி ஒரு டேஸ்ட்டா உங்களுக்கு.<BR/><BR/>ஃபான்டை Normal சைஸ் செய்தால் ரொம்ப பெரியதாக வெள்ளெழுத்து காரர்கள் படிக்கிற சைஸ்ஸில் இருந்ததால் சைஸ்ஸை small என்று போட்டிருந்தேன். அடுத்த முறை normal சைஸ்ஸில் பதிவிடுகிறேன்.<BR/><BR/><BR/><BR/>பித்தன்.பித்தன் பெருமான்https://www.blogger.com/profile/06272906261875369795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-73659984643894921662008-11-06T09:57:00.000-05:002008-11-06T09:57:00.000-05:00Thanks for the review, What I saw in this film was...Thanks for the review, What I saw in this film was the superstitious beliefs...<BR/>Every one has their own point of view Mr.Jayakanthan and thanks for your commentsneervaimagal.vhttps://www.blogger.com/profile/13356312522765573633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-63039322052097422462008-11-03T13:05:00.000-05:002008-11-03T13:05:00.000-05:00நாட்டில் எவ்வளவோ படங்கள் இருக்க இந்த படம் உங்க நண்...நாட்டில் எவ்வளவோ படங்கள் இருக்க இந்த படம் உங்க நண்பியை கவர்ந்தது ஏனோ!! இத பாக்க உங்க வூட்டுக்காரம்மா எப்படி விட்டாங்க! (பட விமர்சனம் படித்ததுதான் - இத பாத்து விமர்சனம் எழுதர அளவுக்கு "சிறந்த" படமில்லை!) (அடுத்து "புதிய" நாயகன் ஜெ.கே.ரித்திஷ் பட விமர்சனம் ப்ளீஸ்..))Jayakanthan - ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/00492444974706000340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-36395199336098104902008-11-02T21:03:00.000-05:002008-11-02T21:03:00.000-05:00ஐயா பித்தரே - ஃபான்ட் சைஸைக் 85%க்கு குறைக்காதேயும...ஐயா பித்தரே - ஃபான்ட் சைஸைக் 85%க்கு குறைக்காதேயும். நான் எனக்குத்தான் கண்பார்வை குறைகிறது என்று பயந்துவிட்டேன். இந்தப் பதிவை 100%க்கு மாற்றிவிட்டேன்.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-52254426214953721552008-11-02T21:02:00.000-05:002008-11-02T21:02:00.000-05:00ஹா ஹா. நண்பி சொன்னார் என்று ஓடினீரா? இந்த ரீதியில்...ஹா ஹா. நண்பி சொன்னார் என்று ஓடினீரா? இந்த ரீதியில் போனால் - ஜிம் பெலூஷி ஒரு டிவி சீரியலில் ஒரு பெண் சொன்னார் என்று ஸ்காட்லாந்தின் புராதன உடையான கில்ட் (அரைப்பாவாடை மாதிரி இருக்கும்) மாட்டிக் கொண்டு நிற்பார் - அந்த மாதிரி ஆபிஸில் லுங்கியில் அசத்தலாக நிற்காமல் இருந்தால் சரி. <BR/><BR/>ஷ்யாமளனின் படங்களுக்கு வீட்டில் ஒரே எதிர்ப்பு. பாண்டிச்சேரியில் பிறந்த ஆள் என்று சொல்லியும்....<BR/>அந்த வேற்றுகிரக வாசிகள் படத்திலிருந்து எனக்கும் ஷ்யாமளன் படங்கள் பார்க்க ஆசை போய்விட்டது.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.com