tag:blogger.com,1999:blog-4696240067324182147.post6856624373045256266..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: குறளா? குறளையா?நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-5441009585359420822012-07-05T14:58:14.946-04:002012-07-05T14:58:14.946-04:00உங்கடை கதையைக் கேட்டால் எந்த ஒரு நாட்டிலையும் தம...உங்கடை கதையைக் கேட்டால் எந்த ஒரு நாட்டிலையும் தமிழ்ப் பேச்சு வழக்கிலை குறளை எண்ட சொல்லு வழுவாகத் தன்னும் மாறிச் சாறிப் புழக்கத்திலை இல்லை எண்ட மாதிரிக் கிடக்கே? <br />சின்னதொரு எடுத்துக்காட்டு:<br />"சும்மா சும்மா அவனவன் சொல்லிற குறளிக் கதையளைக் கேட்டுப்போட்டு இஞ்சை வந்து அலம்பாதை"ந.குணபாலன்https://www.blogger.com/profile/12794088109996194423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-50777999851662122572012-05-07T23:33:18.459-04:002012-05-07T23:33:18.459-04:00//தமிழ் மொழி வளமான மொழி. சொல்வளமும், பொருள்வளமும்...//தமிழ் மொழி வளமான மொழி. சொல்வளமும், பொருள்வளமும் மிக்க மொழி. பரந்த நிலப்பரப்பில், பல்வேறு இயற்கைச் சூழலில் வாழும் மக்கள் பேசும் மொழி. ஒரே பொருளை குறிக்க பல சொற்களைக் கொண்டு இயங்கும் மொழி //<br /><br />இவ்வரிகள் படிக்கையிலே, 'சிரமாறு உடையான்' ஞாபகத்திற்கு வருகிறது.'<br /><br /><br />//சென்னையில் மெதுவாக என்று சொல்வதை மதுரை மாவட்டத்தில் பைய்ய என்று கூறுவார்கள். பைய்ய என்ற சொல் இலக்கியத்திலும் பயின்று வருவதைப் பார்க்கலாம்.//<br /><br />பொதுவாக இதை வைத்து ஒரு நகைச்சுவையும் கூட உண்டு. தெற்கில் இருந்து வடக்கு சென்ற ஒருவர், பேருந்தில் பயணச்சீட்டு தந்து, 'சில்லரை இல்லையே' என்ற நடத்துனரிடம், 'பரவாயில்லை பையக் குடுங்க' என்றிருக்கிறார். <br /><br /><br />ஒரு குறும்பதிவில் எவ்வளவு நுணுக்கமான செய்திகள். அற்புதம் !!!சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-47788501772727096102012-05-07T23:33:18.089-04:002012-05-07T23:33:18.089-04:00//தமிழ் மொழி வளமான மொழி. சொல்வளமும், பொருள்வளமும்...//தமிழ் மொழி வளமான மொழி. சொல்வளமும், பொருள்வளமும் மிக்க மொழி. பரந்த நிலப்பரப்பில், பல்வேறு இயற்கைச் சூழலில் வாழும் மக்கள் பேசும் மொழி. ஒரே பொருளை குறிக்க பல சொற்களைக் கொண்டு இயங்கும் மொழி //<br /><br />இவ்வரிகள் படிக்கையிலே, 'சிரமாறு உடையான்' ஞாபகத்திற்கு வருகிறது.'<br /><br /><br />//சென்னையில் மெதுவாக என்று சொல்வதை மதுரை மாவட்டத்தில் பைய்ய என்று கூறுவார்கள். பைய்ய என்ற சொல் இலக்கியத்திலும் பயின்று வருவதைப் பார்க்கலாம்.//<br /><br />பொதுவாக இதை வைத்து ஒரு நகைச்சுவையும் கூட உண்டு. தெற்கில் இருந்து வடக்கு சென்ற ஒருவர், பேருந்தில் பயணச்சீட்டு தந்து, 'சில்லரை இல்லையே' என்ற நடத்துனரிடம், 'பரவாயில்லை பையக் குடுங்க' என்றிருக்கிறார். <br /><br /><br />ஒரு குறும்பதிவில் எவ்வளவு நுணுக்கமான செய்திகள். அற்புதம் !!!சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-14078512722083461232012-05-06T10:52:06.872-04:002012-05-06T10:52:06.872-04:00மு.கோ. சும்மா சொல்லக்கூடாது, சின்னதா ஒரு கேள்வி க...மு.கோ. சும்மா சொல்லக்கூடாது, சின்னதா ஒரு கேள்வி கேட்டேன்னு இப்படி ஒரு விளாவரியான் விளக்கத்தோடு ஒரு பதிவை நீங்க போடுவீங்கன்னு நான் எதிர் பார்க்கவே இல்லை. அது எப்படி பாட்டெல்லாம் புத்தகம் இல்லாம டக்கு டக்குன்னு எடுத்து விடரீங்கன்னு தெரியலை. <br /><br />வழக்கம் போல பதிவு நல்லா இருக்கு, அசத்திட்டீங்கன்னு சொன்னா சரியில்லை. உங்க ஒவ்வொரு பதிவும், ஒவ்வொரு ரத்தினம் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றையும் விஞ்சும் திறம் கொண்டவை என்பதை அனுபவிக்கும் பல பேர்ல நானும் ஒருத்தன். <br /><br />நன்றியுடன்,<br /><br />முரளி.Thamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-31548972442480126852012-05-05T20:40:55.174-04:002012-05-05T20:40:55.174-04:00அன்பு அய்யா மு.கோ.,
அருமையான பதிவு. காலத்திற்கு ...அன்பு அய்யா மு.கோ.,<br /><br />அருமையான பதிவு. காலத்திற்கு ஏற்ற பதிவு.<br />இங்கு சொல் மட்டும் மாறுவதில்லை. தவறான புரிதலாலும், மேதாவி தனத்தாலும்<br />கலாச்சாரமும் மாறுகிறது. நல்ல வழிகாட்டுதல். உங்கள் மேற்கோள்களும் மிக்க அருமை.<br /><br />நன்றி<br />வேதாந்திவேதாந்திhttps://www.blogger.com/profile/09037585855708437280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-25895835186460768822012-05-03T23:59:22.386-04:002012-05-03T23:59:22.386-04:00அருமையான தெளிவான விளக்கம்
பகிர்வுக்கு நன்றிஅருமையான தெளிவான விளக்கம்<br />பகிர்வுக்கு நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com