tag:blogger.com,1999:blog-4696240067324182147.post6162549793480655726..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: பாரதியின் கடிதம்நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-86799770049546418562013-06-24T08:35:01.144-04:002013-06-24T08:35:01.144-04:00வணக்கம்
கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். ...வணக்கம் <br /><br />கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம். <br />நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது <br /><br />ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.<br /><br />இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.<br /><br />நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன். <br /><br />இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை. <br /><br /> திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம். <br /><br />உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும். <br /><br />அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல. <br /><br />அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி. <br /><br />லிங்க்ஐ படியுங்க. <br /><br />http://tamil.vallalyaar.com/?page_id=80<br /><br /><br />blogs<br /><br />sagakalvi.blogspot.com<br />kanmanimaalai.blogspot.inSivamjothihttps://www.blogger.com/profile/17340479414667247965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-48270756632279880522012-12-15T11:03:51.001-05:002012-12-15T11:03:51.001-05:00மு.கோ.
ரொம்ப நாளாச்சு உங்க பதிவை பாத்து, ஊர் உலக...மு.கோ.<br /><br />ரொம்ப நாளாச்சு உங்க பதிவை பாத்து, ஊர் உலகமெல்லாம், 12.12.12 க்கு ரஜனியை துதி பாடும் போது, 11ம் தேதி மஹாகவியைப் பத்தி கொஞ்சம்கூட நினைக்காத இந்த காலத்துல இப்படி அருமையா ஒரு பதிவு அதுவும் எப்பேர்பட்ட ஒரு கடிதம், தமிழ் தமிழ் ந்னு ஜல்லியடிக்கர கூட்டங்கள் சொல்லத் தயங்கர எல்லா விஷயங்களையும் புட்டு புட்டு வெச்சிருக்கார். <br /><br />உபரி செய்தி, நான் பிறந்து வளர்ந்த குரோம்பேட்டைல பரலி சு நெல்லையப்பருக்கு ஒரு சின்ன இடம் அரசு தந்து அந்த இடத்தை அவரது வாரிசுகள் பிரித்து விற்றபிறகு அவர் பெயரில் அமைந்த தெருவில் அவரது வாரிசுகள் வாழ்ந்த ஒரு வீட்டில் ஒரு ஒண்டிக் குடித்தனத்தில் எனது குடும்பத்தினர் வாழ்ந்த காலத்தில் நான் பிறந்தேன் என்பதைத் தவிர அவரைப் பற்றி அதிகம் தெரியாமல் இருந்தது அந்தப் பெரியவரைப் பற்றி தெரிவித்ததுக்கும் அதே நேரத்தில் மாஹாகவியின் பெருமையையும் விளக்கியதற்கும் நன்றி.<br /><br />அன்புடன்,<br />முரளி.Thamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.com