tag:blogger.com,1999:blog-4696240067324182147.post5068123818779065595..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: அடை மழை !நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-30116609443880220952009-09-14T05:22:34.562-04:002009-09-14T05:22:34.562-04:00சின்னக் குடை உணர்த்தியிருக்கும் அவளுக்கு அம்மாவின்...சின்னக் குடை உணர்த்தியிருக்கும் அவளுக்கு அம்மாவின் அன்பென்பது என்றைக்கும் அடைமழையே என்பதையும்; அவர்கள் தம் குழந்தைகள் மேல் கொள்ளும் வருத்தமும் காட்டுகின்ற கோபமும், தோன்றியதும் மறைந்திடும் இடி, மின்னல் போலவே என்பதையும்.<br /><br />தங்கள் ‘ஊஞ்சல்’ போலவே இதுவும் ஒரு கவித்துவமான கதை. வாழ்த்துக்கள் சதங்கா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-7797153791564744342009-08-31T12:42:17.725-04:002009-08-31T12:42:17.725-04:00பரதேசி said...
//அந்த கோபாலகிருஷ்ணபாரதியின் கதைய...பரதேசி said... <br /><br />//அந்த கோபாலகிருஷ்ணபாரதியின் கதையைக்கேட்டிருந்தால் மழைவிடும் வரை ஆபீஸிலேயே தூங்கியிருக்கலாம் ம்...<br /><br />அருமையான மழை! அருமையான கதை!//<br /><br />கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிங்க.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-31811559991824839542009-08-31T12:41:27.340-04:002009-08-31T12:41:27.340-04:00நாகு (Nagu) said...
//மழை வர்ணிப்பு பிரமாதம்.//
...நாகு (Nagu) said... <br /><br />//மழை வர்ணிப்பு பிரமாதம்.//<br /><br />நன்றி.<br /><br />//இந்தக் கதை என் பெங்களூர் வாழ்க்கையில் நடந்தது. நானும் என் அப்பாவும். எம்.ஜி. ரோட்டில் முகத்தில் இடிக்கும் ஒரு குடைக்கு குனிந்தபோது ஞாபகம் வந்தது, என் தோள்பையில் என் அப்பா வைத்த குடை!//<br /><br />உங்க நினைவுகளைப் பகிர்ந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.<br /><br />////மழையில் நனைய வைத்துவிட்டீர்கள் //<br /><br />நிறைய தமிழ்ப்படங்கள் பார்த்தால் அப்படித்தான். மழையைப் பார்த்தால் முதலில் கதாநாயகியை மழையில் இறக்கிவிட்டுத்தான் மறு வேலை. சென்டிமெண்டெல்லாம் அப்புறம் :-)//<br /><br />அரைப் பக்க கதையை சினிமா அளவிற்கு எடுத்து சென்ற அண்ணன் நாகுவிற்கு நன்றியோ நன்றி :))<br /><br />////மீனா அவர்களின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்கி//<br />நான் சொன்னால் யார் கேட்கிறார்கள். தாய்குலத்தின் சக்தியே சக்தி! ;-)<br />//<br /><br />யோவ், சும்மா இருக்க மாட்டீரே. உமக்காக பதிந்ததெல்லாம் இப்படி மறந்து போனீரே :))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-13043138448002068742009-08-30T22:20:17.821-04:002009-08-30T22:20:17.821-04:00அன்பின் சதங்கா
இயல்பான கதை அருமை
தாய்ப்பாசம் எ...அன்பின் சதங்கா<br /><br />இயல்பான கதை அருமை <br /><br />தாய்ப்பாசம் என்பது இதுதான் வெளியில் தெரியாது<br /><br />கதை கரு நடை அனைத்துமே ரசிக்கத்தக்கது<br /><br />வர்ணனைகள் அபாரம்<br /><br />நல்வாழ்த்துகள் சதங்காcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-7882119125742110522009-08-30T16:07:15.088-04:002009-08-30T16:07:15.088-04:00கவிநயா said...
//ச்வீட்டான கதை :) அம்மான்னா அம்ம...கவிநயா said... <br /><br />//ச்வீட்டான கதை :) அம்மான்னா அம்மாதான்!//<br /><br />ச்வீட்டான மறுமொழிக்கு மிக்க நன்றிங்க.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-442370306301635902009-08-30T16:06:42.205-04:002009-08-30T16:06:42.205-04:00வல்லிசிம்ஹன் said...
//குடைக்குள் சாவியும் இருந்...வல்லிசிம்ஹன் said... <br /><br />//குடைக்குள் சாவியும் இருந்திருக்கும். உங்க கதாநாயகியைத் திருப்பித் தேடச் சொல்லுங்கோ:)<br />மழையில் நனைய வைத்துவிட்டீர்கள் சதங்கா.<br />இயல்பு மழை.//<br /><br />உங்கள் மறுமொழி கண்டு உள்ளம் மகிழுதே. கதாநாயகியை நனையாமல் கொண்டு வந்தால், கதையில் ஈரம் இல்லாமல் போயிருக்குமே :))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-29867094502771632262009-08-29T07:50:21.688-04:002009-08-29T07:50:21.688-04:00"நமக்கெல்லாம் மிக்ஸர் படி அளக்கும் மீனா அவர்க..."நமக்கெல்லாம் மிக்ஸர் படி அளக்கும் மீனா அவர்களின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்கி"<br /><br /> ஹா ஹா! 'கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்' கொள்கையை பின்பற்றுபவரா நீங்க சதங்கா? பதிவு போடுங்கன்னு நான் வேண்டி வாய் மூடுவதற்குள் சூப்பர் பதிவு போட்டுட்டீங்க. <br /><br />கதை அருமை. பள்ளி நாட்களில் மாலை வீடு வரும் வழியில் பல முறை கொட்டும் மழையில் மாட்டி கொண்டது நினைவுக்கு வந்தது. முடிவில் வீட்டுக்கு வந்து பையில் சாவி தேடுகையில் அம்மா வைத்திருந்த குடையை பார்த்தது வெகு ஜோர்.Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-79110099225134542512009-08-28T22:57:00.010-04:002009-08-28T22:57:00.010-04:00அந்த கோபாலகிருஷ்ணபாரதியின் கதையைக்கேட்டிருந்தால் ம...அந்த கோபாலகிருஷ்ணபாரதியின் கதையைக்கேட்டிருந்தால் மழைவிடும் வரை ஆபீஸிலேயே தூங்கியிருக்கலாம் ம்...<br /><br />அருமையான மழை! அருமையான கதை!பரதேசிhttps://www.blogger.com/profile/14468595215922154528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-56819452590473843202009-08-28T14:26:55.389-04:002009-08-28T14:26:55.389-04:00மழை வர்ணிப்பு பிரமாதம்.
இந்தக் கதை என் பெங்களூர் ...மழை வர்ணிப்பு பிரமாதம்.<br /><br />இந்தக் கதை என் பெங்களூர் வாழ்க்கையில் நடந்தது. நானும் என் அப்பாவும். எம்.ஜி. ரோட்டில் முகத்தில் இடிக்கும் ஒரு குடைக்கு குனிந்தபோது ஞாபகம் வந்தது, என் தோள்பையில் என் அப்பா வைத்த குடை!<br /><br />//மழையில் நனைய வைத்துவிட்டீர்கள் //<br /><br />நிறைய தமிழ்ப்படங்கள் பார்த்தால் அப்படித்தான். மழையைப் பார்த்தால் முதலில் கதாநாயகியை மழையில் இறக்கிவிட்டுத்தான் மறு வேலை. சென்டிமெண்டெல்லாம் அப்புறம் :-)<br /><br />//மீனா அவர்களின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்கி//<br />நான் சொன்னால் யார் கேட்கிறார்கள். தாய்குலத்தின் சக்தியே சக்தி! ;-)நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-43271278310454147202009-08-28T14:19:39.504-04:002009-08-28T14:19:39.504-04:00ச்வீட்டான கதை :) அம்மான்னா அம்மாதான்!ச்வீட்டான கதை :) அம்மான்னா அம்மாதான்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-51269155447025123712009-08-28T12:05:37.136-04:002009-08-28T12:05:37.136-04:00குடைக்குள் சாவியும் இருந்திருக்கும். உங்க கதாநாயகி...குடைக்குள் சாவியும் இருந்திருக்கும். உங்க கதாநாயகியைத் திருப்பித் தேடச் சொல்லுங்கோ:)<br />மழையில் நனைய வைத்துவிட்டீர்கள் சதங்கா.<br />இயல்பு மழை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com