tag:blogger.com,1999:blog-4696240067324182147.post4309639759640364320..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: பாவரசன் பாரதி ? (ஒரு கற்பனைக் கவிதை)நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-10618999273224836242007-12-21T20:25:00.000-05:002007-12-21T20:25:00.000-05:00சதங்கா,கவிதை மிக மிக அருமை. என்ன ஒரு வார்த்தை விளை...சதங்கா,<BR/><BR/>கவிதை மிக மிக அருமை. <BR/>என்ன ஒரு வார்த்தை விளையாடல்.<BR/><BR/>கரிய நிறத்தந்த யானை<BR/><BR/>கரிய நிற யானை<BR/>கரிய நிற தந்த யானை <BR/>கரிய நிறம் அந்த யானை. அபாரம்.<BR/><BR/>நல்ல ஒரு கற்பனை, இப்படித்தான் அந்த நிகழ்வு நடந்ததாக தகவல் இல்லை, ஆனால் அப்படி கவி புனைய எந்தத் தடையும் இல்லை.<BR/>நன்கு ரசித்தேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/><BR/>முரளி.Thamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.com