tag:blogger.com,1999:blog-4696240067324182147.post4112288877631526171..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: குற்றுயிரும் குலையுயிருமாய்...நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-91416941316011582512011-02-21T18:37:58.944-05:002011-02-21T18:37:58.944-05:00ஜெயகாந்தன்,
கைத்தொலைப்பேசியில் இந்த புத்தகத்தைப் ப...ஜெயகாந்தன்,<br />கைத்தொலைப்பேசியில் இந்த புத்தகத்தைப் படிக்க என்ன செய்ய வேண்டும்?<br /><br />முரளி.Thamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-36691611148349297212011-02-21T12:28:05.417-05:002011-02-21T12:28:05.417-05:00நாகு, மறுபடியும் பாருங்க! :)
http://blog.richmon...நாகு, மறுபடியும் பாருங்க! :) <br /><br />http://blog.richmondtamilsangam.org/2011/02/blog-post_21.html<br /><br />அப்பப்ப எழுத முயற்சிக்கிறேன் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-69533591290356080912011-02-21T11:07:12.314-05:002011-02-21T11:07:12.314-05:00கவிநயா.... திருவிளையாடல்ல சிவாஜி சொல்வார். "ந...கவிநயா.... திருவிளையாடல்ல சிவாஜி சொல்வார். "நானே சிவனேன்னு உக்காந்துட்டா என்ன ஆகறது". அதுதான் நினைவுக்கு வருது :-) <br /><br />முரளி - என்னை சொல்லவைக்கப் பாருங்கள் :-)நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-48019957384706358192011-02-21T09:33:08.848-05:002011-02-21T09:33:08.848-05:00பொன்னியின் செல்வன் சுட்டிக்கு நன்றி நாகு! சாந்தாவி...பொன்னியின் செல்வன் சுட்டிக்கு நன்றி நாகு! சாந்தாவின் தயவில் வீட்டில் ஐந்தாவது பாகமும் படித்து விட்டார்கள்! நான் இரவல் புத்தகத்தை தொட பயப்படுபவன்,இது ரொம்ப உதவியா இருக்கும்!Jayakanthan - ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/00492444974706000340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-32350179402745350602011-02-20T23:21:15.243-05:002011-02-20T23:21:15.243-05:00நாகு,
உங்க ஆதங்கம் புரிகிறது. தன் முயற்சியில் சற்...நாகு,<br />உங்க ஆதங்கம் புரிகிறது. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் என்று தொடங்கும் கதைகளை அம்புலிமாமாவில் பல வருடங்கள் படித்திருந்தாலும், விக்ரமாதித்தனை நேரில் பார்த்த ஒரு ஆனந்தம் உங்க ஆதங்கத்தை எழுத்தில் பார்த்ததும் கிடைத்தது. இனி மாதத்திற்கு ஒரு பதிவாவது எழுதி நீங்களே "எலேய்,நிறுத்து போதும்" ன்னு சொல்ற வரைக்கும் எழுதிட்டா போச்சு. என்ன, வழக்கம் போல நீங்க, மீனா வீரப்பன், என் மாமியார், எப்போவாவது கிறுக்கர ஒருத்தர் என நாலு பேர்தான் படிக்க போராங்க. <br />முரளி.Thamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-68500803813954680382011-02-20T18:08:24.349-05:002011-02-20T18:08:24.349-05:00என்ன பண்றது நாகு? எல்லாத்திலயும் எழுத சரக்கு இல்லை...என்ன பண்றது நாகு? எல்லாத்திலயும் எழுத சரக்கு இல்லை :) முடிந்த போதெல்லாம் பின்னூட்டறேன்... :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-52247584860148591382011-02-20T11:55:15.473-05:002011-02-20T11:55:15.473-05:00ஆதங்கம் புரிகிறது.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்ஆதங்கம் புரிகிறது.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com