tag:blogger.com,1999:blog-4696240067324182147.post3557813365800996484..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: ஊழலை ஒழிக்க விரும்பும் உத்தமன்நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-75262578029683979562018-01-03T12:29:26.664-05:002018-01-03T12:29:26.664-05:00அருமை சத்யா. தொடர்ந்து எழுதுங்கள்.அருமை சத்யா. தொடர்ந்து எழுதுங்கள்.Ravihttps://www.blogger.com/profile/09240901812270519127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-22699733630500319242011-09-16T10:26:28.650-04:002011-09-16T10:26:28.650-04:00uththamarkalin ulagam vaazhga!(engalaiyum serthuth...uththamarkalin ulagam vaazhga!(engalaiyum serthuthaan!உமா மோகன்https://www.blogger.com/profile/04729206125937419282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-72210985030194486562011-08-26T13:40:03.542-04:002011-08-26T13:40:03.542-04:00நன்றி முரளி, உத்தமன் ஸ்டைல்ல password பகிர்ந்துக்க...நன்றி முரளி, உத்தமன் ஸ்டைல்ல password பகிர்ந்துக்கிறது தப்பு, என்னோட சந்தா செலுத்திப் படிக்கிறதா முடிவு பண்ணிட்டேன்.Sathiya Shttps://www.blogger.com/profile/00941643838362337697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-8803020494754375412011-08-25T22:13:55.276-04:002011-08-25T22:13:55.276-04:00சத்யா,
துக்ளக் இணைய தள இரு வருட சந்தா $39.00.
...சத்யா,<br /><br />துக்ளக் இணைய தள இரு வருட சந்தா $39.00. <br /><br />முரளிThamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-26831915271627200622011-08-25T21:21:00.433-04:002011-08-25T21:21:00.433-04:00நன்றி முரளி, துக்ளக் எப்படி படிக்கறீங்க? இணைய தளப்...நன்றி முரளி, துக்ளக் எப்படி படிக்கறீங்க? இணைய தளப் பதிவுக்கு சந்தா உண்டா?Sathiya Shttps://www.blogger.com/profile/00941643838362337697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-50369822029133591122011-08-25T19:49:03.662-04:002011-08-25T19:49:03.662-04:00சத்யா,
அருமையான பதிவு. சூப்பரா எழுதியிருக்கீங்க....சத்யா,<br /><br />அருமையான பதிவு. சூப்பரா எழுதியிருக்கீங்க. அந்த உத்தமனோட ப்ரதாபங்கள கொஞ்சம் கொரச்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்ங்கரது என் கருத்து. கலக்குங்க. <br /><br />நான் கோவில்ல உங்ககிட்டயும், வெங்கட் செட்டியார்கிட்டயும் (அவர எங்க இந்த ப்ளாக் பக்கமே காணல, நாகு ஒரு காணவில்லை விளம்பரம் போடலாமா) சொன்ன மாதிரியே துக்ளக்ல சோ எழுதியிருக்கார். அதுக்கு பெருமைப் படரதா இல்லை என்னை மாதிரி தக்ளூண்டு ஆளூக்கும் தெரியர மாதிரி அன்னா ஹசாரேயும் இந்திய மத்திய அரசும் இருக்கரதுக்கு வெக்கப் படரதான்னு தெரியலை. <br /><br />ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல பதிவு, ரொம்ப அனுபவிச்சு படிச்சேன் அதுக்கு தாங்ஸ்.<br /><br />முர ளிThamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-80223470088932096202011-08-25T16:42:12.658-04:002011-08-25T16:42:12.658-04:00சத்யா,
அருமை.
நானும் உத்தமன் ஜாதி தான்.
ஆனாலும...சத்யா,<br /><br />அருமை. <br /><br />நானும் உத்தமன் ஜாதி தான்.<br />ஆனாலும் "நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் "<br />என்று பாடவேண்டும் என விரும்புகிறேன்.<br /><br />இதெல்லாம் தெரிந்தால் நீங்கள் பிளைக்க தெரிந்தவர். இல்லை என்றால் நீங்க ஒரு அம்மாஞ்சி.<br />எல்லோரும் புத்திசாலி ஆகவே இருக்க விரும்புகிறார்கள். என்ன செய்வது. <br />நாமும் சமுதாயத்தில் எப்படி பேர் வாங்குவது?<br /><br />என்ன சார் இவ்வளவு அனாவசியமா சொல்லிட்டீங்க. இல்லேன்னா நாம எல்லாம் இங்கு வந்து இருக்க முடியுமா. என்னை விட எத்தனை பேர் தப்பான பயோ டேட்டா கொடுத்து அங்க இங்க லஞ்சம் கொடுத்து வந்திருக்காங்க. அவங்களை விட நான் பரவாயில்லை சார். <br /><br />வேதாந்திவேதாந்திhttps://www.blogger.com/profile/09037585855708437280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-66414516566662442682011-08-25T07:22:15.797-04:002011-08-25T07:22:15.797-04:00நன்றி நாகு, சுஜாதாவோட தூண்டில் கதைகள படிச்சிருப்பீ...நன்றி நாகு, சுஜாதாவோட தூண்டில் கதைகள படிச்சிருப்பீங்கன்னு நெனக்கிறேன், (வீட்டுக்கு பக்கத்துல போலீஸ் ஸ்டேஷன் போன்ற கதைகள்), அவற்றில சில கதைகள்ல சுஜாதா தன்மை இடத்துல இருந்து (first person style ) கதைய விவரிச்சிருப்பாரு. அவர் அளவுக்கு பிரமாதமா அந்த ஸ்டைல் யாரும் பண்ணினதாத் தெரியவில்ல. பாலகுமாரன் முயற்சி பண்ணியிருக்காரு. (கதை பேரு ஸ்திரீ லோலன் - னு நினைக்கிறேன்). சுஜாதா ஞாபகமா சும்மா ஒரு முயற்சி. ஊழலுக்கு எதிராவும் அர்ப்பணிச்சிக்கலாம்.Sathiya Shttps://www.blogger.com/profile/00941643838362337697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-86214967026592139152011-08-25T07:09:19.247-04:002011-08-25T07:09:19.247-04:00:-)
தலைவர் சத்யா வாழ்க!
முதல்ல அவன நிறுத்தச் சொ...:-) <br /><br />தலைவர் சத்யா வாழ்க!<br /><br />முதல்ல அவன நிறுத்தச் சொல்லு. நான் நிறுத்தறேன். :)<br /><br />ஒரு நாள் கழிந்தது நடை உங்களுக்கு பிரமாதமாக வருகிறது.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.com