tag:blogger.com,1999:blog-4696240067324182147.post3350792277234158367..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: தாய் - 4நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-32752867322888892912014-08-12T14:45:07.884-04:002014-08-12T14:45:07.884-04:00முரளி ,
மீண்டும் மீண்டும் படித்தேன். எத்தனை முறைப...முரளி ,<br /><br />மீண்டும் மீண்டும் படித்தேன். எத்தனை முறைப் படித்தேன் என்பது தெரியவில்லை. ஆனால் என் கண்கள் பணித்தது மட்டுமே எனக்கு தெரியும். தாயை அருகில் இருந்து பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் அதிகம் ஆகி விட்டது.<br /><br />எனக்கு பட்டினத்தார் மிகவும் பிடிக்கும். அவர் பாடல்களை தனிமையில் மட்டுமே கேட்பேன். ஏன் என்றால் அது சோகத்தை கிளப்புகிறது என்று மற்றவர்கள் தடுத்து விடுவார்கள்.<br /><br />அவர் தன் தாய் உயிருடன் இருக்கும் வரை ஊரை விட்டு போக மாட்டேன் என்றும் சொல்லுவார்.<br /><br />மிக அருமையான பதிவு. பட்டினத்தார் படம் பார்த்த ஒரு திருப்தி. <br />இருந்தாலும் ஊருக்கு சென்று தாயைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் அதிகப் படுத்தி விட்டது.<br /><br /> மீண்டும் படிப்பேன்.<br />வேதாந்தி வேதாந்திhttps://www.blogger.com/profile/09037585855708437280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-86621513899708538512014-05-23T15:22:59.022-04:002014-05-23T15:22:59.022-04:00நன்றி கவிநயா.
முரளி.நன்றி கவிநயா. <br /><br />முரளி.Thamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-87745766979430441302014-05-23T10:40:29.266-04:002014-05-23T10:40:29.266-04:004 பகுதிகளையும் ஒரே மூச்சில் படித்து விட்டேன். வாவ்...4 பகுதிகளையும் ஒரே மூச்சில் படித்து விட்டேன். வாவ், மிகவும் அற்புதமாகத் தந்திருக்கிறீர்கள் முரளி! மிகவும் நன்றி!!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com