tag:blogger.com,1999:blog-4696240067324182147.post2396352179884495147..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: பி.கே.எஸ்ஸின் கனல் வரிகள் - 4, மற்றும் சில சிந்தனைகளும் ...நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-3559082261062243692012-03-16T12:17:25.763-04:002012-03-16T12:17:25.763-04:00வாசிப்புக்கும், கருத்திற்கும் நன்றி நாகு & வேத...வாசிப்புக்கும், கருத்திற்கும் நன்றி நாகு & வேதாந்தி<br /><br />@நாகு: எல்லாம் தங்கள் புண்ணியம். ஒலிப்பேழைகளை என் தலையில் கட்டிவிட்டு, நீர் சொகுசாக ஊர் சுற்றுகிறீர். உங்களிடம் இருந்தும் இலக்கியப் பதிவுகள் எதிர்பார்க்கிறேன் விரைவில், செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்!<br /><br />@வேதாந்தி: வழி வழி வரும் இலக்கியக் கருத்துக்கள் பற்றி தங்கள் கருத்து தான் எனதும். இருப்பினும், மழை என்ற அனைவரும் அறிந்த ஒன்றைப் பலரும் தங்கள் திறனில் எழுதினால், முன்னவரின் தாக்கத்தில் பின்னவர் எழுதினார் என்று சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. நாம் அறியாத ஒன்றை, ஆனால், அனுதினம் நாம் செய்யும், அதனால் கிடைக்கும் பலன்களைப் பற்றிய கருத்தை, இலக்கியத்தில் தேடிப் பிடித்து இக்காலத்திற்குத் தகுந்தவாறு எழுதும் இக்காலக் கவிஞனின் திறமையும் திறமையே. இதற்கு கவியரசர் கண்ணதாசனே மிகச் சிறந்த உதாரணம் மற்றும் வழிகாட்டி. பட்டுக்கோட்டையார் பற்றிய தொடர் பதிவு குறித்த தங்கள் கருத்திற்கு நன்றி. உங்கள் வேண்டுகள் மனதில் இருத்தி, இறுதி பாகத்தில், 'ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே' பற்றி பதிகிறேன்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-3534237813738278302012-03-15T19:57:24.529-04:002012-03-15T19:57:24.529-04:00சதங்கா,
ஊர் என்றும் கவிஞனின் அறிவை மெச்சாது. கண்ண...சதங்கா,<br /><br />ஊர் என்றும் கவிஞனின் அறிவை மெச்சாது. கண்ணதாசன் புராணங்களின் கருத்தையே சொன்னார். <br />வைரமுத்து கண்ணதாசனை சொன்னார். இப்படியே தான் சொல்லும்.<br />கவிஞன் சொல்லுவதை தனது தாக்கத்தில் எழுதுவது தான் அவனது திறமை. <br />மழையை வர்ணிக்காத கவிஞன் இல்லை.ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் சொல்லி உள்ளனர். <br />கொட்டும் மழை , மேகத்தின் அழுகை, விண்ணையும் மண்ணையும் இணைக்கும் கம்பி, காதலியின் கோபம் என்றெல்லாம் வித விதமாக<br />வர்ணித்துள்ளனர். இருப்பதை அனுபவிக்காமல் இழந்ததையும் வருவதையும் மட்டும் என்னும் நாம் ஒன்றும் விதி விலக்கல்ல.<br />உங்களின் பட்டுக்கோட்டை பயணம் தொடரட்டும். மிக அருமையான நினைவு பதிவு. <br />முடிக்கும் முன்பு, பட்டுக்கோட்டையின் "ஆரம்பமாவது மண்ணுக்குள்ளே மனிதன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே "<br />என்ற பாட்டை உங்கள் வரிகளில் எழுதவும்.<br /><br />நன்றி<br />வேதாந்திவேதாந்திhttps://www.blogger.com/profile/09037585855708437280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-64673009399530459992012-03-15T19:49:41.907-04:002012-03-15T19:49:41.907-04:00ஔவை, அருணகிரிநாதர், வள்ளலார், கவியரசர் என்று அனைத்...ஔவை, அருணகிரிநாதர், வள்ளலார், கவியரசர் என்று அனைத்து திக்கிலும் விளாசியிருக்கிறீர்கள். அருமையான பதிவு. அவ்வப்போது நமக்குள் ஓடும் 'நான் யார்' கேள்வியையும் அழகாகக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.<br /><br />நீங்கள் பள்ளி நிகழ்ச்சியை குறிப்பிட்டது எனக்கு மற்றொரு விஷயத்தை நினைவூட்டியது. காந்தி குறித்து ஐன்ஸ்டின் சொன்னது: "Generations to come will scarce believe that such a one as this ever in flesh and blood walked upon this earth."நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.com