tag:blogger.com,1999:blog-4696240067324182147.post2192909883673707691..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: உஷார் உஷார் - திருடர்கள் ஜாக்கிரதைநாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-15375998852144761352010-10-01T11:17:14.456-04:002010-10-01T11:17:14.456-04:00இது மாதிரியான மின் அஞ்சலுக்கு
உடனடியாக செயல்படாமல்...இது மாதிரியான மின் அஞ்சலுக்கு<br />உடனடியாக செயல்படாமல்<br />தீர விசாரித்து செயல்படுவது நலம்<br />ஏன்னா திருடர்கள் உக்காந்து யோசிக்கிறாங்க<br />நாம யோசிக்காம ஏமாந்துடறோம்விநாயகதாசன்https://www.blogger.com/profile/08846402285981072684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-56121526691149955822010-05-20T09:26:09.217-04:002010-05-20T09:26:09.217-04:00சில மாதங்களுக்கு முன் நமது நடராஜ மூர்த்தி அவர்களின...சில மாதங்களுக்கு முன் நமது நடராஜ மூர்த்தி அவர்களின் ஹாட்மெயிலில் இருந்து இது போல ஒன்று வந்தது. சென்ற வாரம் வெள்ளிகிழமை எனது நண்பர் ஒருவரின் ஜிமெயிலில் இருந்து வந்திருந்தது! அவருக்கு உதவ பலரும் அந்த ஐடிக்கு எப்படி பணம் அனுப்பலாம் என கேட்டு இருந்தனர். அது தவிர லண்டனில் இருந்த அவரது உறவினர் ஒருவர் ஹோட்டல் முகவரிக்கு நேராக சென்று விசாரிதிருந்தார்! நண்பர் இந்தியாவில் இருந்ததால் சரியான நேரத்திற்கு ஈமெயில் செக் செய்யவில்லை! சிலர் அவரது வீட்டிற்கு தொலைபேசி வழியாக அழைத்த பின் தான் இந்த விசயமே அவருக்கு தெரிந்தது! அவரது ஐடி/பாஸ்வோர்ட் கைப்பற்றப்பட்டு அவர் அதை மீட்டபின்னும், கைப்பற்றியவர்கள் மீண்டும் அந்த ஐடி யை வைத்து பாஸ்வோர்ட் மாற்றி லாகின் செய்துள்ளனர். அதை எப்படி தடுப்பது என்பதற்கு பல நல்ல உபயோகமுள்ள வழிகளை கூகிள் இங்கு கொடுத்துள்ளார்கள் : http://bit.ly/cAWqeTJayakanthan - ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/00492444974706000340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-27717900011611619602010-05-20T08:01:27.795-04:002010-05-20T08:01:27.795-04:00எனக்கு சென்ற ஆண்டு இது மாதிரி வந்த அஞ்சல் இன்னும் ...எனக்கு சென்ற ஆண்டு இது மாதிரி வந்த அஞ்சல் இன்னும் தமாஷ். ஃபேஸ்புக்'கிலிருந்து வந்தது. அது முதல் தடவையாக இருந்ததால், நானும் விசாரிக்கலாம் என்று இந்தியா போயிருந்த அந்த நண்பர் குடும்பத்தினர், மற்றும் நண்பர்களை தொடர்பு கொண்டு விசாரித்தேன். யார் கண்டார்கள், உண்மையாக நடந்திருந்தால், அந்தக் குழப்பத்தில் ஃபேஸ்புக் கணக்கு மட்டும்தான் ஞாபகம் இருந்ததோ என்னவோ :-)<br /><br />இன்னொரு நண்பருக்கும் இதுமாதிரி ஆனது. இந்தியாவில் மற்றவர்கள் கணினியிலோ, ப்ரௌசிங் செண்டர் கணினியிலோ அவரது ஹாட்மெயில் கணக்கை பயன்படுத்தியதால் வந்த வினை. அவரது ஹாட்மெயில் கணக்கையே இழந்தார் அவர். முடிந்தவரை எங்கிருந்து கணினியை பயன்படுத்தினாலும் https: என்று ஆரம்பிக்கும் மின்னஞ்சல் தளங்களையே பயன்படுத்துங்கள். சீனத்து தொந்தரவுக்குப் பிறகு, கூகுளாண்டவர் https முறைக்கு முழுவதாக மாறி விட்டார்.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.com