tag:blogger.com,1999:blog-4696240067324182147.post1316650085338456183..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: சுஜாதாநாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-806032886431031422008-03-12T15:39:00.000-04:002008-03-12T15:39:00.000-04:00பித்தன் அவர்களே,நீங்க சுஜாதாவோட 30 நிமிடங்கள் சந்த...பித்தன் அவர்களே,<BR/><BR/>நீங்க சுஜாதாவோட 30 நிமிடங்கள் சந்திச்சு பேசியிருக்கறதா சொன்னீங்களே, அந்த சந்திப்பைப் பத்திக் கொஞ்சம் எழுதுங்களேன்...Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-306916375151077982008-03-11T12:03:00.000-04:002008-03-11T12:03:00.000-04:00//மோர் குழம்பில் இருக்கும் வெண்டைக்காய் போல சவ சவ ...//மோர் குழம்பில் இருக்கும் வெண்டைக்காய் போல சவ சவ என எழுதி வந்த பலருடைய பதவிக்கு வேட்டு வைத்து தனக்கென மிக பெரிய ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்த ஒருவர் சுஜாதா.//<BR/><BR/>சரியாக சொல்லியிருக்கிறீர்கள். மிகவும் வித்தியாசமாகவும் எளிமையாகவும் எழுதி அனைவரையும் கவர்ந்தவர். அவருடைய தாக்கம் பல எழுத்தாளர்களிடம் இருந்தது.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.com