tag:blogger.com,1999:blog-4696240067324182147.post1295043830342216900..comments2024-03-20T14:27:22.170-04:00Comments on இரிச்மண்டு தமிழ்ச் சங்கம்: திரைக்கதைச் சக்கரவர்த்தி கே.பாக்யராஜ்நாகு (Nagu)http://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4696240067324182147.post-55153798551986753512020-08-28T16:51:51.622-04:002020-08-28T16:51:51.622-04:00நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இப்போதுதான் பார்க்கக்...நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இப்போதுதான் பார்க்கக் கிடைத்தது. எக்கச்சக்க விபரங்கள்.<br />ஒன்றிரண்டு தகவல் பிழைகள். அம்பிகா ஒன்றிரண்டு வருடம் முன்பே அறிமுகமாகி விட்டார் (சக்களத்தி) வாடை வாட்டுது பாட்டு வருமே அந்தப் படம். அதேபோல் பூர்ணிமா ஜெயராம். கிளிஞ்சல்கள் (விழிகள் மேடையாம்), பயணங்கள் முடிவதில்லை எல்லாம் டார்லிங் டார்லிங்க்கு முந்தயவை. <br /><br />அன்புடன்<br />ரவி திருவேங்கடத்தான்<br />Ravihttps://www.blogger.com/profile/09240901812270519127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-63287473442985870732011-08-03T11:21:08.160-04:002011-08-03T11:21:08.160-04:00Thanks Thinker/Jay for chiming in. I was not aware...Thanks Thinker/Jay for chiming in. I was not aware of his remake at that time. Only knew from Wiki recently. I also left out Rudhra, which I am drawing a blank. He tried Kavadi Sindhu and dropped it for whatever reason. Also not sure why he did not remake Mundhanai Mudichu. I believe Pandiayarajan tried remaking it? Or just Aaanpavam?Sathiya Shttps://www.blogger.com/profile/00941643838362337697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-24912951095767025732011-08-03T11:11:29.842-04:002011-08-03T11:11:29.842-04:00@Thinker: Even though Akri Rastaa was a decent hit...@Thinker: Even though Akri Rastaa was a decent hit film in Hindi, it was still a remake. Not much work needed to re-make a hit movie (Jayam Ravi's brother survived/surviving because of his remakes! Need more Original work to determine if he is good). Bhagyaraj changed the movie climax in Hindi & made his mark. Bhagyaraj surely has original good talent that got his fame 'Guruvai Minjina Sishyan'.Jayakanthan - ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/00492444974706000340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-73922747972728315752011-08-02T21:45:17.785-04:002011-08-02T21:45:17.785-04:00good analysis..but you left out the most important...good analysis..but you left out the most important ..probably when he peaked with the "Aaakri Raasta"- the hindi remake of "Oru Kaidhiyin dairy"..he made the whole India to raise eye brows on the southern talent with his script..even it was said that he was "guruvai minjiya sishyan"(guru:bharathiraja)...!Thinkerhttps://www.blogger.com/profile/04172293299462104366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-37145500986229958322011-08-02T13:25:05.889-04:002011-08-02T13:25:05.889-04:00வந்துட்டாரய்யா, வந்துட்டாரு பாக்யராஜ் பக்கம். எதிர...வந்துட்டாரய்யா, வந்துட்டாரு பாக்யராஜ் பக்கம். எதிர்பார்த்ததைவிட பிரமாதமான பதிவு. பாக்யராஜே படித்தால் அசந்து விடுவார் அவரின் சாதனைப் பட்டியலை.<br /><br />எனக்கு பாக்யராஜின் படங்கள் மு.மு. வரைதான் நன்றாகத் தெரியும். பாக்யராஜின் படங்களில் வசனமும், பாடல்களும் இரட்டை அர்த்தமுள்ளவை என்பதை நான் எப்போதும் ஏற்றதில்லை. ஒரே ஒரு அர்த்தம்தான் ;-) <br /><br />அவரின் அந்த ஏழு நாட்கள், இன்று போய் நாளை வா - இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த படங்கள். பள்ளி நாட்களின் என் வீட்டுப் பின்வீட்டில் அ.ஏ.நா. திரைக்கதை ஒலித்தட்டில் தினமும் ஓடி ஓடி தேய்ந்தது. ஆனாலும் அலுக்கவில்லை.<br /><br />காஜா ஷெரிப் பெயர்க்காரணம் புதிதாக் இருக்கிறது எனக்கு. தமிழில் ஹாஜாவைத் தான் காஜா என்கிறார்கள் என நினைத்திருந்தேன்.<br /><br />முருங்கைகாய் சற்று தவறாக படத்தில் காண்பிக்கப்பட்டது. முருங்கைக்காய் சாப்பிட்டால் பெண்களுக்குத்தான் நல்லது என்றும் அதை சாப்பிட்டுவிட்டுதான் ஊர்வசி அப்படி பாடி பாக்யராஜை உசுப்பேத்தின மாதிரியும் எடுத்துக் கொள்ளலாம் என்று சுஜாதா ஒருமுறை எழுதியிருந்தார்.<br /><br />மூத்த நடிகர் ஒருவர்(தங்கவேலு என நினைக்கிறேன்) தூறல் நின்னுப் போச்சு தலைப்பை பற்றி இவ்வாறு கூறியிருந்தார். மக்களின் வாயில் நல்ல வார்த்தைகள் வரவேண்டும். லட்சக்கணக்கான மக்கள் வாயில் தூறல் நின்னுப் போச்சுன்னு வந்தா நாட்டில் எப்படி மழை பெய்யும் என்று குறைப்பட்டிருந்தார். Talk about positive thinking!<br /><br />கல்லூரிக்கு வடக்கே சென்றதில் இருந்து தமிழ்ப் படங்களின் பரிச்சயம் குறைந்ததால் அவரின் மு.மு. பிறகு வந்த படங்கள் அவ்வளவாக பார்த்ததில்லை. சின்ன வீடு படத்தில் முழுக் கல்யாணக் கோலத்தில் ராணுவத்தில் சேர முயல்வது நினைவில் நிற்கிறது.<br /><br />பாக்யராஜின் நகைச்சுவை நடிப்பு அந்தக்கால சிவாஜி நடிப்பை நினைவூட்டுவது. அந்தக் காலத்தில் சிவாஜி நிறைய காமெடி செய்திருக்கிறார். அரையடி ஆழ நீரில் தற்கொலை (பலே பாண்டியா?)..<br /><br /> ஒரு படத்தில் சிவாஜி நாடகம் எழுதுவார். கல்யாணமாகி முதலிரவு முழுக்க மனைவியிடம் தான் எழுதிய நாடகங்களை படித்துக் காண்பிப்பார். அவர் நாடகம் மேடையேறும்நாள் அவர் நிறைய சன்மானம் வாங்கி வருவார் என தாய் தந்தையர் நிறைய ஜவுளி எல்லாம் வாங்கி, அனைவருக்கும் லட்டு விநியோகித்து இவர் வரவை ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். இவர் வந்தவுடன் தாய் தரையில் இவர் முன் உட்கார்ந்து தன் முந்தானையை விரித்து கொட்டு, கொட்டு என்பார். அதில் விழும் ஒரு பேனா! இல்லற ஜோதி என்று நினைக்கிறேன். இப்போது சொல்லுங்கள் :-)நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4696240067324182147.post-84589864259044305002011-08-02T00:38:49.102-04:002011-08-02T00:38:49.102-04:00அருமையான பதிவு! எங்க ஊர்க்காரரை படத்தில் பார்ப்பதர...அருமையான பதிவு! எங்க ஊர்க்காரரை படத்தில் பார்ப்பதர்கே (ஊரில்( தியேட்டரில் கூட்டம் கூடும்! பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த போதே கதை மற்றும் காட்சி அமைப்புகளில் கருத்து வேறுபாடுகளை எடுத்து சொல்லும் தைரியம் கொண்ட வர் !<br />பதிவின் ஊடே பாடல்களின் சுட்டியை கொடுத்தது அருமை, நன்றி!Jayakanthan - ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/00492444974706000340noreply@blogger.com